Tag: பிரேசிலியா

மனிதனின் குடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் உயிரோடு அகற்றப்பட்ட மீன்!…மனிதனின் குடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் உயிரோடு அகற்றப்பட்ட மீன்!…

பிரேசிலியா:-பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடலை ஸ்கேன் செய்தபோது, அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள்

பிரேசிலில் நடந்த மறு தேர்தலில் அதிபர் டில்மாரூசேப் அமோக வெற்றி!…பிரேசிலில் நடந்த மறு தேர்தலில் அதிபர் டில்மாரூசேப் அமோக வெற்றி!…

பிரசிலியா:-தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 5ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனவே நேற்று மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட்டது. அதில் முதல் 2 இடங்களை பிடித்த தற்போதைய அதிபரும், தொழிலாளர் கட்சி தலைவருமான டில்மா

பிரேசிலில் 39 பேரை சுட்டு கொன்ற வாலிபர் கைது!…பிரேசிலில் 39 பேரை சுட்டு கொன்ற வாலிபர் கைது!…

பிரேசிலியா:-பிரேசில் நாட்டின் கொயானியா நகரை சேர்ந்தவர் தியாகோ ரோச்சா (26). அப்பகுதியில் தொடர் கொலைகள் நடைபெற்று வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இவனது வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒரு துப்பாக்கி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அவனிடம்

பசியெடுக்கும் வியாதி தொடர்ந்து உணவருந்தி குண்டாகும் சிறுவன்!…பசியெடுக்கும் வியாதி தொடர்ந்து உணவருந்தி குண்டாகும் சிறுவன்!…

பிரேசிலியா:-பிரேசில் நாட்டை சேர்ந்த மைக்கேலின் மகன் மிசேலுக்கு வந்துள்ள வியாதி அவனை நாளுக்கு நாள் குண்டாகி வருவதுடன் அவனது எடையையும் தாறுமாறாக உயர்த்துகிறது.மூன்று வயதை எட்டியுள்ள அவன் தினமும் ஐந்து முதல் ஆறு தடவை உணவருந்தி வருவதாக தெரிவித்த அவனது பெற்றோர்,

முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்!…முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்!…

பிரேசிலியா:-பிரேசில்-பெரு எல்லைப்பகுதியில் உள்ள பெருவியன் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மீது போதைபொருள் கடத்தும் கும்பல் தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவருகிறது. அவர்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வெளி உலகிற்கு வந்து தங்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறையாக வெளியுலகை

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து 2 பேர் மரணம்!…பிரேசிலில் மேம்பாலம் இடிந்து 2 பேர் மரணம்!…

பிரேசிலியா:-பிரேசில் நாட்டில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. அதை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர்.அங்குள்ள பெலோ ஹொரி ஷோண்ட் நகரில் வருகிற 10ம் தேதி அரை இறுதிப் போட்டி நடக்கிறது. அதையொட்டி