Tag: பிரியாமணி

நடிகை அமலாபாலின் குழந்தை பாசம்!…நடிகை அமலாபாலின் குழந்தை பாசம்!…

சென்னை:-நடிகைகளில் பிரியா மணி குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் யாராவது சின்ன குழந்தைகளை கொண்டு வந்திருந்தால், தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த குழந்தையுடன கொஞ்சி விளையாடத் தொடங்கி விடுவார். தனது அண்ணன் குழந்தையை அடிக்கடி படப்பிடிப்பு தளங்களுக்கு

திருமணமான நடிகைகளை ஒதுக்க வேண்டாம்!… நடிகையின் வேண்டுகோள்!…திருமணமான நடிகைகளை ஒதுக்க வேண்டாம்!… நடிகையின் வேண்டுகோள்!…

சென்னை:-கன்னடம், மலையாள படங்களில் நடிக்கிறார் பிரியாமணி. தமிழ் படங்களில் நடிக்கவும் கதை தேடுகிறார். பிரியாமணி அளித்த பேட்டி வருமாறு:–தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தி பட உலகில் திருமணமான நடிகைகள் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் நடிக்க விரும்பினால் அம்மா, அண்ணி கேரக்டர்களே கொடுக்கிறார்கள். இந்த

நடிகை பிரியாமணி கர்ப்பமா?…நடிகை பிரியாமணி கர்ப்பமா?…

சென்னை:-‘பருத்தி வீரன்’ மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற பிரியாமணியை சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடிக்கிறார். மலையாள படமொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால், சமந்தா, காஜல் அகர்வால் போன்றோர் தமிழ்

தமிழ் படங்களுக்கு கால்ஷீட் தர மறுக்கும் முன்னணி நடிகை!…தமிழ் படங்களுக்கு கால்ஷீட் தர மறுக்கும் முன்னணி நடிகை!…

சென்னை:-பருத்திவீரன் படத்தில் கிராமத்து பெண்ணாக பரபரப்பாக பேசப்பட்ட பிரியாமணி பின்னர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்க மறுத்து கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். கிராமத்து பெண்ணாக தொடர்ந்து நடித்தால் கிராமத்து நடிகை என்று முத்திரை குத்திவிடுவிவார்கள் என்ற பயத்தால் அந்த வேடங்களை தவிர்த்தார்.

பி.வாசு இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ …பி.வாசு இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ …

சென்னை:-ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார். உணர்வுப்பூர்வமான, சென்டிமென்ட்டான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுப்பதில் வல்லவரான இயக்குனர் பி.வாசு இந்த கதையை பிரமிக்க வைக்கும்

ஐஸ்வர்யாராய் கணவருக்கு வலை விரிக்கும் பிரியாமணி…ஐஸ்வர்யாராய் கணவருக்கு வலை விரிக்கும் பிரியாமணி…

சென்னை:-தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிரியாமணிக்கும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது. தூதுவிட்ட மயமாக இருந்தவருக்கு சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்குடன் குத்தாட்டம் ஆடும் வாய்ப்பு வந்தது. அத்துடன் பாலிவுட் அவரை மறந்துவிட்டபோதிலும் நான் நடிக்க தயாராத்தான் இருக்கிறேன்

ஓரின சேர்க்கைக்கு நடிகை ப்ரியாமணி ஆதரவு…ஓரின சேர்க்கைக்கு நடிகை ப்ரியாமணி ஆதரவு…

சென்னை:-ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய படமாக இந்தி, ஆங்கிலத்தில் உருவானது பயர். இதில் நந்திதாதாஸ், ஷபானா ஆஸ்மி நடித்திருந்தனர். பெண்களுக்கு இடையேயான தவறான உறவை மையமாக வைத்து இயக்கினார் தீபா மேத்தா. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே பாணியில் 2 இளம் பெண்களுக்கு

திரையுலகினரை “துக்கத்தில்” ஆழ்த்திய செய்தி …திரையுலகினரை “துக்கத்தில்” ஆழ்த்திய செய்தி …

பெண் சிங்கம், பொய், வம்பு சண்டை போன்ற தமிழ் படங்களில் நடித்த உதய் கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தமிழ், தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உதய் கிரணுக்கு 33 வயதுதான் ஆகிறது. 19 தெலுங்கு படங்களில் நடித்து