Tag: பாரீஸ்

3½ லட்சம் பேர் மானிய சிலிண்டரை திரும்ப ஒப்படைத்தனர் – பிரதமர் மோடி தகவல்!…3½ லட்சம் பேர் மானிய சிலிண்டரை திரும்ப ஒப்படைத்தனர் – பிரதமர் மோடி தகவல்!…

பாரீஸ்:-வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பாரீஸ் நகரில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வசதி படைத்தவர்கள் மானிய எரிவாயு சிலிண்டரை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை ஏற்றுக்கொண்ட

பிரான்சில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஸ்டிரைக் – 40 சதவீத விமானங்கள் ரத்து!…பிரான்சில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஸ்டிரைக் – 40 சதவீத விமானங்கள் ரத்து!…

பாரிஸ்:-பிரான்சில் பணி மற்றும் ஓய்வு பெறும் வயது தொடர்பான விதிமுறைகளுக்கு எதிராக விமான ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மிகப்பெரிய சங்கமான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேசிய சிண்டிகேட் இரண்டு நாட்கள்

ஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை!…ஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை!…

பாரீஸ்:-உலகம் முழுவதும் ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்ற பொய் பிரச்சாரத்தை மாடலிங் நிறுவனங்களும், பன்னாட்டு அழகு சாதன தயாரிப்பு நிறுவனங்களும் செய்து வருகின்றன. ஒல்லியான மாடல் அழகிகளை தங்களின் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பலர் உடல் நலத்தை கெடுத்துக்கொள்கிறார்கள். அதிலும் கலைகளின் தாயகமான

உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர் – ஆய்வில் தகவல்!…உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர் – ஆய்வில் தகவல்!…

சிங்கப்பூர்:-பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. அதுபோல், இந்த ஆண்டு 93 நாடுகளில், 140 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உலகிலேயே செலவு

ஒரு லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது ஐ.பி.எம்.நிறுவனம்?…ஒரு லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது ஐ.பி.எம்.நிறுவனம்?…

பாரிஸ்:-கணினி நிறுவனங்களின் ஜாம்பவானாக விளங்கும் ஐபிஎம் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக ‘ஐபிஎம்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, உலகம் முழுவதிலும் உள்ள ஊழியர்களில் 1,11,000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதென்றும்,

பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒபாமா அஞ்சலி!…பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒபாமா அஞ்சலி!…

வாஷிங்டன்:-பிரான்சு தலைநகர் பாரீசில் இயங்கி வரும் ‘சார்லி’ வாரப்பத்திரிகை அலுவலகத்தில், கடந்த 7ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இந்நிலையில் இந்த தாக்குதலில்

பாரீசில் மீண்டும் துப்பாக்கி சூடு: இரண்டு போலீசார் காயம்!…பாரீசில் மீண்டும் துப்பாக்கி சூடு: இரண்டு போலீசார் காயம்!…

பாரீஸ்:-பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இன்று காலை மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். பாரீஸ் நகருக்கு வெளியே தெற்குப்புற நகரமான மொண்ட்ரோகில் குண்டு துளைக்காத உடை அணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில்

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி காதலருடன் ரகசிய திருமணம்!…பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி காதலருடன் ரகசிய திருமணம்!…

பாரீஸ்:-ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்ஜலினா ஜூலி. 39 வயதாகும் ஏஞ்ஜலினா உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர். ஹாலிவுட் நடிகர் பிராட் பட்டை தற்போது காதலித்து வந்தார். மூன்று தத்து குழந்தைகள் உட்பட இவருக்கு ஆறு குழந்தைகள்

32 ஆண்டுக்கு முன் மாயமான வாலிபர் உடல் கண்டெடுப்பு…!32 ஆண்டுக்கு முன் மாயமான வாலிபர் உடல் கண்டெடுப்பு…!

பாரீஸ் :- பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் கடந்த 3–ந்தேதி மலை ஏறும் குழுவினர் சென்றனர். அப்போது பனிக்கட்டிகளிடையே பிணம் ஒன்று கிடப்பதை கண்டு பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பரிசோதித்ததில் அந்த உடல் கடந்த 1982–ம்

சுற்றுலா பயணிகள் வருகையில் லண்டன் முதலிடம்!…சுற்றுலா பயணிகள் வருகையில் லண்டன் முதலிடம்!…

லண்டன்:-உலகிலேயே அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.மாஸ்டர்கார்டு குளோபல் சிட்டிஸ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதில், சென்ற ஆண்டு மட்டும் லண்டனுக்கு 18.7 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக