Tag: தெலுங்கானா

தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்!…தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்!…

ஐதராபாத்:-ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அந்த மாநிலத்தின்

தெலுங்கானா முதல் – முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவியேற்பு ! …தெலுங்கானா முதல் – முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவியேற்பு ! …

நகரி :- ஆந்திராவில் இருந்து பிரிந்து இந்தியாவின் 29–வது மாநிலமாக உருவாகியுள்ள தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா முதல்–மந்திரியாக டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் பதவி ஏற்கிறார். முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட அவர் கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆட்சி

சிறப்பு அந்தஸ்து பெற்ற 12-வது மாநிலம் சீமாந்திரா…சிறப்பு அந்தஸ்து பெற்ற 12-வது மாநிலம் சீமாந்திரா…

திருமலை:-திருப்பதியில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:–இன்னும் மூன்று மாதத்தில் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும். அதற்கு தேவையான வேலைகளை அரசு அதிகாரிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதி தனி மாநிலமாக பிரிந்த பின்னர்

கடும் அமளிகளுக்கு மத்தியில் நிறைவேறியது தெலுங்கானா… இரண்டாக பிரியும் ஆந்திரா…கடும் அமளிகளுக்கு மத்தியில் நிறைவேறியது தெலுங்கானா… இரண்டாக பிரியும் ஆந்திரா…

நியூடெல்லி:-மக்களவையில் நேற்று மதியம் 3 மணிக்கு உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சமர்ப்பித்த தெலுங்கானா மசோதா குறித்த விவாதத்தை தொடங்க சபாநாயகர் மீராகுமார் என அறிவித்தார். அந்த சமயத்தில் பாராளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதை நிறுத்த அவர் உத்தரவிட்டார். மசோதா மீது

ஆந்திராவை பிரிக்க வேண்டாம் என மந்திரி காலில் விழுந்த எம்.எல்.ஏ.க்கள்…ஆந்திராவை பிரிக்க வேண்டாம் என மந்திரி காலில் விழுந்த எம்.எல்.ஏ.க்கள்…

புதுடெல்லி:-தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான வரைவு மசோதாவை இறுதி செய்வதற்காக டெல்லி வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் மத்திய மந்திரிகளின் குழு ஆலோசனை நடத்தியது. இதற்காக ஒவ்வொரு மந்திரிகளாக அங்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த 20

தெலுங்கானா வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்…தெலுங்கானா வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்…

புதுடெல்லி:-பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு மசோதாக்கள் விவாதிக்கப்பட உள்ளன. இவற்றில் முக்கியமானது தெலுங்கானா மசோதாவாகும். ஆனால், ஆந்திரபிரதேசத்தை இரண்டாக பிரிக்கும் இந்த மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக சட்டசபை விவாதம் மற்றும்