Tag: திரை விமர்சனம்

என்னை அறிந்தால் (2015) திரை விமர்சனம்…என்னை அறிந்தால் (2015) திரை விமர்சனம்…

கேங்ஸ்டார், கேங்வார்… என்பார்களே அதுமாதிரி ஒரு ரவுடி கும்பலின் தலைவன் டேனியல் பாலாஜியின் துப்பாக்கி குண்டுகளுக்கு தன் அப்பாவி ஆசை அப்பா நாசரை சிறுவயதிலேயே பறிகொடுக்கு அஜீத், தன் தாயின் எம்பிபிஎஸ்., கனவை நிராகரித்து, ஐபிஎஸ் ஆபிஸராகிறார். தன் அப்பாவை கொன்றவன்

ஏழாவது மகன் (2015) திரை விமர்சனம்…ஏழாவது மகன் (2015) திரை விமர்சனம்…

ஒரு மாவீரன் தீய சக்தி கொண்ட சூனியக்காரி ஒருத்தியை பூமியின் மையத்தில் சிறைப்பிடிப்பதுபோல ‘ஏழாவது மகன்’ திரைப்படம் துவங்குகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட சூனியக்காரி பிறகு அந்த இடத்திலிருந்து தப்பிக்கிறாள். இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு கதை நகர்கிறது. ஒரு குழந்தையை சூழ்ந்திருக்கும் தீயசக்தியிடமிருந்து

கில்லாடி (2015) திரை விமர்சனம்…கில்லாடி (2015) திரை விமர்சனம்…

திருச்சியில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பரத், தந்தை, தாய், அண்ணன், அண்ணி என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படித்து வரும் பரத் தன் நண்பனின் காதலுக்கு உதவி செய்கிறார். தன் நண்பன் காதலிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளை மண்டபத்தில் இருந்து

இசை (2015) திரை விமர்சனம்…இசை (2015) திரை விமர்சனம்…

திரையுலகில் தன் இசையால் கொடிகட்டி பறந்து வருகிறார் சத்யராஜ். இவருக்கு உதவியாளராக எஸ்.ஜே. சூர்யா பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் தன்னுடைய இசையால்தான் படம் நன்றாக ஓடுகிறது என்று ஆணவமாகப் பேசி இயக்குனர் ஒருவரை அவமானப் படுத்தி அனுப்புகிறார் சத்யராஜ். அவமானப்பட்ட இயக்குனர்

டூரிங் டாக்கீஸ் (2015) திரை விமர்சனம்…டூரிங் டாக்கீஸ் (2015) திரை விமர்சனம்…

நீண்ட இடைவெளிக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் படம். தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக முதல் பாதியில் ஒரு கதையையும், இரண்டாம் பாதியில் மற்றொரு கதையையும் சொல்லியிருக்கிறார். இப்போது, முதல் பாதியில் உள்ள கதையை பார்ப்போம்.. கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது 25-வது வயதில்,

புலன் விசாரணை 2 (2015) திரை விமர்சனம்…புலன் விசாரணை 2 (2015) திரை விமர்சனம்…

டெல்லியில் கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் எண்ணைய் நிறுவனத்தின் சேர்மனாக இருக்கிறார் பிரமிட் நடராஜன். இவருடைய நிறுவனத்தில் 15 என்ஜினீயர்கள் இரவு-பகலாக உழைத்து வருகிறார்கள். ஒருநாள் அவர்கள் கடலுக்குள் அடியில் பல கோடி மதிப்பிலான பெட்ரோல் இருப்பதை கண்டறிகிறார்கள். இதை தனக்கு சாதகமாக

அரூபம் (2015) திரை விமர்சனம்…அரூபம் (2015) திரை விமர்சனம்…

நாயகன் தேவா, சரண், தர்ஷிதா ஆகியோர் நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். தேவா வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். சரண், தர்ஷிதா ஆகியோரின் படிப்பை செலவை தேவா ஏற்று வருகிறான்.இந்நிலையில் தர்ஷிதா மீது தேவா காதல் வயப்படுகிறான். அந்த காதலை தன்

அப்பாவி காட்டேரி (2015) திரை விமர்சனம்…அப்பாவி காட்டேரி (2015) திரை விமர்சனம்…

நாயகன் ரபீக் தந்தையை இழந்து தாயுடன் வாழ்ந்து வருகிறான். இவர் பாதிரியார் தலைவாசல் விஜய், அறக்கட்டளை மூலம் நடத்தும் டிராமாவில் டிராகுலா (காட்டேரி) வேடம் ஏற்று ஒத்திகை பார்த்து வருகிறார். தன்னுடன் நடிக்கும் மீராவை காதலித்தும் வருகிறார். மறுநாள் காலை தன்

தொட்டால் தொடரும் (2015) திரை விமர்சனம்…தொட்டால் தொடரும் (2015) திரை விமர்சனம்…

தனியார் நிறுவனத்தில் எச்.ஆர். ஆக வேலை பார்த்து வருகிறார் நாயகன் தமன் குமார். இவருடன் பாலாஜியும் வேலை பார்த்து வருகிறார். மறுபக்கம் கால்சென்டரில் வேலை பார்த்து வருகிறார் நாயகி அருந்ததி. இவரது அலுவலகத்தில் புதியதாக வேலைக்கு ஒரு பெண் சேருகிறாள். அந்த

ஆய்வுக்கூடம் (2015) திரை விமர்சனம்…ஆய்வுக்கூடம் (2015) திரை விமர்சனம்…

பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். மூளை மாற்று அறுவை சிகிச்சை என்னும் ஆராய்ச்சி மூலம் மனிதர்களுக்கு மூளையை மாற்றி சிறந்த அறிவான மூளையை நாம் இழக்காமல் இருக்க முடியும் என்று கூறி அரசிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு அரசு இது மனிதர்களின் உயிர்