Tag: திரை விமர்சனம்

வஜ்ரம் (2015) திரை விமர்சனம்…வஜ்ரம் (2015) திரை விமர்சனம்…

ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். இவர்கள் தன்னுடன் படிக்கும் பள்ளி மாணவியை கற்பழித்த குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு ஜெயிலர்கள் இவர்கள் நான்கு பேரையும் சித்ரவதை செய்கிறார்கள். இந்த சித்ரவதை அளவிற்கு அதிகமாக செல்ல,

மணல் நகரம் (2015) திரை விமர்சனம்…மணல் நகரம் (2015) திரை விமர்சனம்…

தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலையில்லாமல் அக்கா, மாமாவுடன் வாழ்ந்து வருகிறார் கௌதம் கிருஷ்ணா. இவருடைய நண்பரான பிரஜின் துபாயில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தன்னுடைய நண்பருக்கு வேலையில்லாததால் துபாயில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கௌதமை துபாய்க்கு

எட்டுத்திக்கும் மதயானை (2015) திரை விமர்சனம்…எட்டுத்திக்கும் மதயானை (2015) திரை விமர்சனம்…

திருநெல்வேலியில் தொழிலதிபராக இருக்கிறார் தங்கசாமி. இவருடைய தம்பி லகுபரன் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியில் நடக்கும் கலவரத்தில் லகுபரன் கொல்லப்படுகிறார். இது கலவரம் இல்லை, திட்டமிட்ட கொலை என்றும், இந்த கொலைக்கு ஒரு போலீஸ்காரரும், அரசியல்வாதியும் காரணம் என்பது தங்கசாமிக்கு

காக்கி சட்டை (2015) திரை விமர்சனம்…காக்கி சட்டை (2015) திரை விமர்சனம்…

சென்னையில் குற்றப்பிரிவு போலீஸ் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்று கனவோடு இருந்து வருகிறார். இவருடன் போலீஸ் இன்ஸ்பெக்டராக பிரபுவும், ஏட்டாக இமான் அண்ணாச்சியும் வேலை செய்து வருகிறார்கள்.இவர்கள் திருடர்களை பிடிக்கிறதும், திருட்டு போன நகைகளை

டெத் வாரியர் (2015) திரை விமர்சனம்…டெத் வாரியர் (2015) திரை விமர்சனம்…

இந்த படத்தின் கதையை எழுதி தயாரித்துள்ள ஹெக்டர் ஏகவாரியா, படத்தில் ரெய்னெரொ என்னும் கலப்பு தற்காப்பு கலை வீரராக வருகிறார். ஒருநாள் இரவு இவரது வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் ஒரு கும்பல் இவரையும் இவரது மனைவி கிராவையும் இவான் எனும்

கே 3 (2015) திரை விமர்சனம்…கே 3 (2015) திரை விமர்சனம்…

கதிர், கஞ்சா, கருப்பு இவர்கள் மூன்று பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ஆதரவற்ற இவர்கள் போஸ்டர் ஒட்டும் வேலையை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு துணையாக மாஸ்டர் இருந்து வருகிறார். இரவு நேரத்தில் போஸ்டர் ஒட்டுவதால் ஊரில் ஏற்படும் திருட்டுகளுக்காக இவர்கள்

சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தாதாவாக வலம் வருகிறார் சர்வேஸ்வரன் (சரத்குமார்). இவர் தன் எதிரிகளை வித்தியாசமான முறையில் கொலை செய்து வருகிறார். இவர் செய்யும் கொலைகள் எந்த தடயங்களும் இல்லாமல் எப்படி இறந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதளவிற்கு செய்து வருகிறார்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் (2015) திரை விமர்சனம்…தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் (2015) திரை விமர்சனம்…

கதைப்படி நாயகன் நகுல், என்ஜினியரிங் முடித்து எந்த வேலைக்கும் போகாமல் தான் கற்றுக்கொண்ட தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல், தான் படித்த கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களுக்கு புராஜெக்ட் செய்து கொடுத்தும், அதன் மூலம் சம்பாதித்தும்

பொங்கி எழு மனோகரா (2015) திரை விமர்சனம்…பொங்கி எழு மனோகரா (2015) திரை விமர்சனம்…

கிராமத்தில் பால் வியாபாரம் செய்து வரும் சம்பத்ராமின் மகன் நாயகன் இர்பான். இவர் சிறுவனாக இருக்கும் போது, சம்பத்ராம் இர்பான் தன் மனைவியை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். இதனால் இர்பானும் தாயின் முகம் தெரியாமல் பாசம் கிடைக்காமல்

ஷமிதாப் (2015) திரை விமர்சனம்…ஷமிதாப் (2015) திரை விமர்சனம்…

எப்படியாவது பாலிவுட்டில் நுழைந்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, பெரிய நடிகராக வேண்டும் என ஆசைப்படும் தனுஷ், தான் பிறந்த ஊரைவிட்டு மும்பைக்கு வருகிறார். அங்கே உதவி இயக்குனராக இருக்கும் அக்ஷராவின் நட்பு கிடைக்க, அவரிடம் தன் திறமையை வெளிப்படுத்துகிறார். தனுஷின்