Day: February 21, 2015

நடிகர் விஜய்யை புகழும் அஜித் ரசிகர்கள்!…நடிகர் விஜய்யை புகழும் அஜித் ரசிகர்கள்!…

சென்னை:-சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் பேஸ்புக் பக்கத்தில் விஜய் மூன்று சிறுவர்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதில் இந்த மூன்று குழந்தைகளும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், இவர்களை காப்பாற்றமுடியாது என டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர் என்பதால் அவர்களது

2015ல் வில்லன்களாக மாறிய பிரபல நடிகர்கள் – ஒரு பார்வை!…2015ல் வில்லன்களாக மாறிய பிரபல நடிகர்கள் – ஒரு பார்வை!…

சென்னை:-ஒரு காலத்தில் ஹீரோக்கள் மட்டுமே ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்ட காலம் போய், தற்போது வில்லன்கள் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ஹீரோக்களாக இருந்து பின்னர் வில்லன்களாக மாறியவர்கள் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் இந்த வருடம்

29 பெண்களை கற்பழித்த வாலிபருக்கு 1535 ஆண்டு ஜெயில்!…29 பெண்களை கற்பழித்த வாலிபருக்கு 1535 ஆண்டு ஜெயில்!…

ஜோகன்ஸ்பர்க்:-தென் ஆப்பிரிக்காவின் கவுடெங் மாகாணத்தில் உள்ள டெம்பிகா பகுதியை சேர்ந்தவன் ஆல்பர்ட் மொராக் (35). இவன் பல கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். மேலும் பல பெண்களை கடத்தி சென்று கற்பழித்தான். கடந்த 2007ம் ஆண்டு முதல் இவனை

காதுகள் பெரிதாக இருந்ததால் 10 வயது மகனை கொன்ற தாய்!…காதுகள் பெரிதாக இருந்ததால் 10 வயது மகனை கொன்ற தாய்!…

அங்காரா:-துருக்கி தலைநகரான அங்காராவில் வசிக்கும் நுரே சகான்(37) என்ற பெண்மணி தனது 10 வயது மகனுக்கு காதுகள் பெரிதாய் இருப்பதால் மிகுந்த கவலைப்பட்டார். எனவே, அவனை காஸி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற அவர், அவர்களின் ஆலோசனைப்படி பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் அறுவை

சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தாதாவாக வலம் வருகிறார் சர்வேஸ்வரன் (சரத்குமார்). இவர் தன் எதிரிகளை வித்தியாசமான முறையில் கொலை செய்து வருகிறார். இவர் செய்யும் கொலைகள் எந்த தடயங்களும் இல்லாமல் எப்படி இறந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதளவிற்கு செய்து வருகிறார்.

புலி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்த நடிகர் விஜய்!…புலி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து இதன் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்துகின்றனர். விஜய், சுருதிஹாசனின் பாடல் காட்சி அங்கு படமாகி வருகிறது.

பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பன்றிக்காய்ச்சல்!…பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பன்றிக்காய்ச்சல்!…

புனே:-புனேயின் கோத்ரூட் தொகுதியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. மேதா குல்கர்னி. பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் சோர்வுற்று காணப்பட்டார். எனவே, அவரை குடும்பத்தினர் புனே தீனாநாத் மங்கேஸ்கர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

‘தல 56’ படத்தில் நடிகர் அஜித்துக்கு இரட்டை வேடம்!…‘தல 56’ படத்தில் நடிகர் அஜித்துக்கு இரட்டை வேடம்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றியை அடுத்து வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் ஷாலினிக்கு குழந்தை பிறந்த பிறகு அந்தப் படத்தின் படபிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்திற்கு தற்போது அஜித்

விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் ஜூனியர்-4 பட்டத்தை வென்றார் ஸ்பூர்த்தி!…விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் ஜூனியர்-4 பட்டத்தை வென்றார் ஸ்பூர்த்தி!…

சென்னை:-விஜய் டி.வி, வழங்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4, பாட்டு போட்டிகள் பல கட்டங்களாக நடைபெற்றன. அதன் இறுதிச்சுற்று சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தங்கவேலு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல குழந்தைகள் கலந்து கொண்டாலும் முதல் ஆறு இடத்தை

உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியா தோற்கும்: வாட்ஸ்அப் கணிப்புகளால் பரபரப்பு!…உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியா தோற்கும்: வாட்ஸ்அப் கணிப்புகளால் பரபரப்பு!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அடுத்து தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் இன்று இந்திய அணி அரையிறுதி போட்டியில் இந்தியா