Tag: சோனியா_காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்வா குக்கிராமத்தை தத்தெடுத்தார்!…காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்வா குக்கிராமத்தை தத்தெடுத்தார்!…

புதுடெல்லி:-கிராமங்களை வளர்ச்சியடையச் செய்வதற்காக மாதிரி கிராம திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு எம்.பி.யும். 2016ம் ஆண்டுக்குள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து முன்மாதிரி கிராமமாக மேம்படுத்த வேண்டும். 2019-ம் ஆண்டுக்குள்

சீனாவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு!…சீனாவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு!…

புதுடெல்லி:-சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல் நாள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்ற ஜின்பிங் ஆமதாபாத் நகரில் அவரைச் சந்தித்து பேசினார். அப்போது குஜராத்தின் 3 முக்கிய திட்டங்களுக்கான

சீன அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு!…சீன அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சி தலைவர்கள் சிலரை சந்தித்தார்.பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் சீன

சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை பல சந்தர்ப்பங்களில் சந்தித்த பத்திரிகையாளர்கள், நீங்கள் ஏன் பிரதமர் பதவியை ஏற்க முன்வரவவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது எல்லாம், ‘எனது மனசாட்சி அதற்கு இடம் அளிக்கவில்லை’ என்று அவர் மழுப்பலாகவே பதில் அளித்து வந்தார்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் – நீதிமன்றம் உத்தரவு…!சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் – நீதிமன்றம் உத்தரவு…!

புதுடெல்லி:- ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஊடக நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் தவறான பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சோனியா மற்றும் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமரின் மகள் கவர்ச்சியானவர் இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை!…சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமரின் மகள் கவர்ச்சியானவர் இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை!…

மும்பை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா அடிக்கடி தனது டுவிட்டர் பக்கங்களில் ஏதாவது ஏடாகூடமான பதிவுகளை போட்டி மாட்டி கொள்வது உணடு .சில தினங்களுக்கு முன் ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் தளத்தில், ரஜினிகாந்த் அவர்களிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன்

மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதால் அது எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற சட்டவிதிகள்படி மொத்த எம்.பி.க்களில் 10 சதவீதம் பேர் இருந்தால்தான் அதாவது 54

தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 45 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.காங்கிரசுக்கு இதுவரை இத்தகைய மோசமான தோல்வி ஏற்பட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களும், விலைவாசி உயர்வும், நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள

காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!…காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!…

புதுடெல்லி:-பிரபல சினிமா நடிகையும் தெலுங்கு தேசக்கட்சியின் எம்.பி.யுமான விஜயசாந்தி இவருக்கும் தெலுங்கு தேசக்கட்சி தலைவரான சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரஸில் இணைவதாக அறிவித்தார். காங்கிரஸ்

ஆம் ஆத்மி சார்பில் சோனியாவை எதிர்த்து ஷாஜியாயும்,மோடியை எதிர்த்து மகாத்மா காந்தி பேரன் போட்டி?…ஆம் ஆத்மி சார்பில் சோனியாவை எதிர்த்து ஷாஜியாயும்,மோடியை எதிர்த்து மகாத்மா காந்தி பேரன் போட்டி?…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் சுமார் 400 தொகுதிகளில் போட்டியிட ஆம்ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் தற்போதைய எம்.பி.க்கள் மீண்டும் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்க ஆம் ஆத்மி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையே தேசிய கட்சிகளின் மூத்த