Tag: சோதிகா

வருவாய்த்துறை ஆபிசில் வேலை செய்யும் நடிகை ஜோதிகா!…வருவாய்த்துறை ஆபிசில் வேலை செய்யும் நடிகை ஜோதிகா!…

சென்னை:-நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவுக்கு குட்பை சொன்னார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக தன் கடமையை செய்துவிட்ட ஜோதிகா இப்போது மீண்டும் நடிப்பது என முடிவெடுத்துவிட்டார். ஜோதிகா மீண்டும் நடிக்க வர சூர்யாதான் காரணமாம். மலையாளத்தில் வெளியாகி

ஜோதிகா சினிமாவில் நடிக்க தடை இல்லை – சூர்யா!…ஜோதிகா சினிமாவில் நடிக்க தடை இல்லை – சூர்யா!…

சென்னை:-திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சூர்யாவுடன் சில விளம்பர படங்களில் நடித்தார். அகரம் பவுண்டேஷனின் புரமோசன் பாடலில் நடித்தார். ஆனாலும் ஜோதிகாவுக்கு தொடர்ந்து சினிமா அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. கடைசியாக சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க

மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!…மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!…

சென்னை:-சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை ஜோதிகா நிறுத்திவிட்டார். ஒரு சில விளம்பர படங்களில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இப்போது மீண்டும் இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்கிறார்கள். தற்போது சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது

மீண்டும் நடிக்க சூர்யாவிடம் அனுமதி கேட்கும் ஜோதிகா!…மீண்டும் நடிக்க சூர்யாவிடம் அனுமதி கேட்கும் ஜோதிகா!…

சென்னை:-வாலி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. மும்பையைச் சேர்ந்தவரான இவர் நடிகை நக்மாவின் தங்கை ஆவார்.ரஜினி, கமல், அஜீத், விஜய் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஒரு பெரிய ரவுண்டே வந்தார். இதற்கிடையே சூர்யாவுடன் உயிரிலே கலந்தது

ஒரே படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் அக்கா தங்கைகள்!…ஒரே படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் அக்கா தங்கைகள்!…

சென்னை:-சூர்யா,ஜோதிகா நடித்த ‘பேரழகன்’ படத்தை இயக்கிய சசி சங்கர் இயக்கும் புதிய படம் ‘பகடை பகடை’.இந்த படத்தில் ‘ஜெயம்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த திலீப் குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக திவ்யா சிங் நடிக்கிறார். முக்கிய

பாண்டிராஜ் இயக்கும் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகும் ஜோதிகா!…பாண்டிராஜ் இயக்கும் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகும் ஜோதிகா!…

சென்னை:நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். நிறைய படவாயப்புகள் வந்தும் நடிக்கவில்லை.தற்போது ‘பசங்க’ படத்தை எடுத்து பிரபலமான பாண்டிராஜ் குழந்தைகளுக்கான படமொன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த

மீண்டும் நடிக்க வரும் ஜோதிகா!…மீண்டும் நடிக்க வரும் ஜோதிகா!…

சென்னை:-‘வாலி’ படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்கள் நடித்து முன்னனி நடிகையானவர் ஜோதிகா,மொழி, சந்திரமுகி ஆகிய படங்களில் சிறந்த நடிகை விருதையும் பெற்றிருந்தார். திருமணத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என தகவல் பரவி

ஜவஹர்லால் நேரு நின்ற தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா!…ஜவஹர்லால் நேரு நின்ற தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா!…

மும்பை:-காதலன், பாட்ஷா, போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த பிரபல நடிகை நக்மா தற்போது அரசியலில் குதிக்க உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும், உத்தரபிரதேச மாநிலத்தில்