Tag: சுசீந்திரன்

விஷ்ணு நடித்துள்ள ‘ஜீவா’ படத்தை வெளியிடும் நடிகர் விஷால்!…விஷ்ணு நடித்துள்ள ‘ஜீவா’ படத்தை வெளியிடும் நடிகர் விஷால்!…

சென்னை:-பழகியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வரும் நடிகர் விஷால், பாண்டியநாடு படத்தில் தன்னுடன் நடித்த விக்ராந்துக்கு தனது விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பினையும் கொடுத்துள்ளார். அதையடுத்து, இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் இன்னொரு நண்பர் விஷ்ணு நடித்துள்ள

மீண்டும் விஷாலை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர்…!மீண்டும் விஷாலை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர்…!

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‘பாண்டியநாடு’. இதில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். இமான் இசையமைத்திருந்தார். மதி ஒளிப்பதிவை செய்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இமான் இசையில் பாடல் பாடிய பிரபல பாடகர்…!இமான் இசையில் பாடல் பாடிய பிரபல பாடகர்…!

பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் புதிய படம் ‘ஜீவா’. இப்படத்தில் விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீதிவ்யா மற்றும் சுரபி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஏற்கனவே விஷ்ணு ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ளார். விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும்

நடிகர் ஆர்யா தயாரிக்கும் படத்தை வாங்க ஆள் இல்லை!…நடிகர் ஆர்யா தயாரிக்கும் படத்தை வாங்க ஆள் இல்லை!…

சென்னை:-வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சுசீந்திரனுடன் இணைந்த விஷ்ணு, சூரி இருவரும் மீண்டும் ஜீவா படத்தில் இணைந்துள்ளனர்.ராஜாராணி, குக்கூ ஆகிய படங்களை தயாரித்த ஆடிட்டர் சண்முகத்தின் நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்யாவின் த ஷோ பீப்பிள் ஆகிய இரண்டு நிறுவனங்களும்

பட்டைய கிளப்புவாரா நடிகை மனீஷா யாதவ்!…பட்டைய கிளப்புவாரா நடிகை மனீஷா யாதவ்!…

சென்னை:-வழக்கு எண் படத்தில் அறிமுகமான மனீஷா யாதவிற்கு அதற்கு பிறகு பெரிய அளவில் படங்கள் அமையவில்லை, சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நல்ல பெயர் கிடைத்தும் படம் ஓடாததால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை, சீனு ராமசாமி இயக்கும்

நட்புக்காக நடிகரான ஆர்யா!…நட்புக்காக நடிகரான ஆர்யா!…

சென்னை:-தற்போது அதிக படங்களில் கௌரவ வேடத்தில் நடித்த நடிகர் ஆர்யா தான். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் சில வருடங்களுக்கு முன்பு வரை நட்புறவு இருந்ததே இல்லை. ஆர்யாவின் வருகைக்குப் பிறகே இளம் நடிகர்களுக்குள் ஆத்மார்த்தமான நல்ல நட்பு ஏற்பட்டது.

கத்திரி வெயிலிலும் கேரவன் கேட்காத நடிகை!…கத்திரி வெயிலிலும் கேரவன் கேட்காத நடிகை!…

சென்னை:-தனுஷ்-நயன்தாரா நடித்த ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன்.அதையடுத்து சுசீந்திரன் இயக்கிய, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது செல்வபாரதி இயக்கியுள்ள, ‘காதலைத்தவிர வேறொன்றுமில்லை’ என்ற படத்தில் ‘சாட்டை’ யுவனுக்கு

விஜய்யின் முடிவால் அதிர்ச்சியடைந்த சசிகுமார்!…விஜய்யின் முடிவால் அதிர்ச்சியடைந்த சசிகுமார்!…

சென்னை:-ஒருசில பிரச்சனைகளுக்கு பின்னர் வெற்றிகரமாக ரிலீஸ் ஆன நிமிர்ந்து நில் படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதால் இயக்குனர் சமுத்திரக்கனி மிகவும் உற்சாகமாக இருக்கின்றாராம். முதலில் இந்த கதையை விஜய்யை மனதில் வைத்து எழுதியதாகவும், விஜய்யின் கால்ஷிட் கிடைக்காத காரணத்தினால் ஜெயம் ரவியை

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஜய்?…சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஜய்?…

சென்னை:-ஒருசில பிரச்சனைகளுக்கு பின்னர் வெற்றிகரமாக ரிலீஸ் ஆன நிமிர்ந்து நில் படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதால் இயக்குனர் சமுத்திரக்கனி மிகவும் உற்சாகமாக இருக்கின்றாராம். முதலில் இந்த கதையை விஜய்யை மனதில் வைத்து எழுதியதாகவும், விஜய்யின் கால்ஷிட் கிடைக்காத காரணத்தினால் ஜெயம் ரவியை

நஷ்டஈடு தந்த டைரக்டர் …நஷ்டஈடு தந்த டைரக்டர் …

பாண்டியநாடு படத்தின் கதை என்னுடையது, சுசீந்திரன் நான் சொன்ன கதையை என்னிடம் சொல்லாமலே படமாக்கிவிட்டார் என புவனராஜா என்பவர் புகார் சொன்னது நினைவிருக்கலாம். பாண்டியநாடு ஐம்பது நாட்களை