Tag: சீனா

பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!…பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!…

போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார்.மேற்கத்திய நாடுகள் அமைத்துள்ள ஐ.எம்.எப்.எனப்படும்

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு…ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு…

போர்ட் லிஸா:-பிரேசிலில் உள்ள போர்ட் லிஸா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். அப்போது இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார்.இந்த சந்திப்பு நேற்று இரவு நடந்தது. ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு

பெண்ணின் தலைக்குள் 11 செ.மீட்டர் இறங்கிய கத்தி!…பெண்ணின் தலைக்குள் 11 செ.மீட்டர் இறங்கிய கத்தி!…

சீனா:-சீனாவில் உள்ள வடக்கு சிலின் மாகாணத்தின் தலைநகர் சாங்சூனை சேர்ந்தவர் லியூ யான்யா ( வயது 57).இவர் மாடிப்படியில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்தார்.அப்போது கீழே இருந்த கத்தி ஒன்று அவரது தலையில் 11 செ. மீட்டர் அளவிற்கு

இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…

போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள

சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…

போர்ட்டலசா:-பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்த அமைப்பு ‘பிரிக்ஸ்’ ஆகும். ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு, பிரேசில் நாட்டில் போர்ட்டலசா நகரில் இன்று நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனி

ஏவுகணை சோதனையால் பதட்டம்..!ஏவுகணை சோதனையால் பதட்டம்..!

வடகொரியா 2 சிறிய ரக ஏவுகணைகளை கடற்பிராந்தியத்தில் பரிசோதித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் நான்கு ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் மேற்கு பிராந்தியத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கு கிழக்காக உள்ள கடற்பகுதியில் வெடித்ததாக தென் கொரியா

சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா…!சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா…!

உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக அமைப்புகள் வெளியிட்டுள்ள சிறந்த நாட்டுக்கான அளவுகோல்கள் அடிப்படையில், நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, இந்தியா 81-வது இடத்தில்

மோடியை அழைத்த சீன அரசு …!மோடியை அழைத்த சீன அரசு …!

பீஜிங் :- நாட்டின் பிரதராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு சீனா இன்று முறைப்படி வாழ்த்து தெரிவித்ததுடன் அந்நாட்டிற்கு வருமாறு அழைத்துள்ளது. அங்குள்ள இந்திய தூதரான அசோக் கே காந்தாவிடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கியுள்ளார்.

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்தமான காற்று!…பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்தமான காற்று!…

சீனா:-காற்று, தண்ணீர் மாசுபாட்டினால் உடல்நலத்துக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.அதிலும் சீனா மக்களுக்கு சுற்றுச்சூழல் மாசு மிகுந்த சவாலாக இருக்கிறது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை போல அங்கு ‘பாட்டில் சுத்தமான காற்று’ விற்பனைக்கு வந்துள்ளது. லினான் என்ற இடத்திலுள்ள உயரமான மலைப்பகுதியில்

டுவிட்டருக்கு தடை!…டுவிட்டருக்கு தடை!…

அங்காரா:-வரும் 30-ம் தேதி துருக்கியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ‘முக்கிய திருடன்’, ‘திருடனின் மகன்கள்’ என்ற புனைப்பெயரில் பிரதமர் குடும்பம், மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல்களை டுவிட்டர் மூலம் சிலர் ஆதாரத்துடன் பரப்பி வந்தனர். இதனையடுத்து, கோர்ட்டின் அனுமதியுடன் துருக்கி