Tag: சிலம்பரசன்

நடிகர் அஜித்தின் இமேஜை உயர்த்திய பர்மா திரைப்படம்!…நடிகர் அஜித்தின் இமேஜை உயர்த்திய பர்மா திரைப்படம்!…

சென்னை:-கடன் வாங்கி கார் வாங்கிவிட்டு, கடனை திருப்பிக் கட்டாதவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்யும் தாதாக்களைப் பற்றிய படம்தான் பர்மா. நேற்று வெளியான பர்மா படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சிப்பிரவாகத்தை காணமுடிகிறது. காரணம், பர்மா படத்தின் இறுதியில்

கோலிவுட் ஹீரோக்களின் பேவரிட் ஹீரோயினியான நடிகை நயன்தாரா!…கோலிவுட் ஹீரோக்களின் பேவரிட் ஹீரோயினியான நடிகை நயன்தாரா!…

சென்னை:-நயன்தாராவுடன் காதல் முறிந்து பிரிந்திருந்த சிம்பு மீண்டும் அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இது நம்ம ஆளு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதோடு, மறுபடியும் நட்பு வளர்த்து வருபவர், அவருடன் ஜோடி போட்டுக்கொண்டு சினிமா தியேட்டர்களுக்கும் விஜயம் செய்து வருகிறார். அவரைத் தொடர்ந்து,

இணையத்தில் வெளியான ஆன சிம்பு – நயன்தாரா நெருக்கமான புகைப்படம்!…இணையத்தில் வெளியான ஆன சிம்பு – நயன்தாரா நெருக்கமான புகைப்படம்!…

சென்னை:-கடந்த சில தினங்களாக சிம்புவும், நயன்தாராவும் படுக்கையறையில் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் இணையதளங்கள் சிலவற்றில் வெளியாகி ஒரு பரபப்பை ஏற்படுத்தியுள்ளன. அது நிஜமான புகைப்படமா அல்லது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தெரியாமலே இருந்தது. அதன் பின் விசாரித்த

சிம்பு படத்துக்கு 8 கோடி செலவு பண்ணிய இயக்குனர் கௌதம் மேனன்!…சிம்பு படத்துக்கு 8 கோடி செலவு பண்ணிய இயக்குனர் கௌதம் மேனன்!…

சென்னை:-அஜித் படத்தை ஆரம்பிக்க சில மாதங்கள் இடைவெளி இருந்ததால், அந்தப் படத்திற்கு முன்பே சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கத் தொடங்கினார் கௌதம் மேனன். சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் சிம்பு படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டன.அஜித் நடிக்கும் படத்தின் வேலைகளில் கௌதம்

இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய்-விக்ரம்!..இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய்-விக்ரம்!..

சென்னை:-பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் விஜய் நண்பன் படத்தில் நடித்தார்.நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம்தான் ஷங்கர் உதவியாளராக பணியாற்றியவர் என்பதால் விஜய்க்கும், அவருக்கும் தனிப்பட்ட முறையிலும் நட்பு உண்டு. அதன்காரணமாக, சமீபத்தில் தனது 51வயது

நடிகை ஹன்சிகாவை காயப்படுத்திய அந்த இரண்டு வார்த்தைகள்!…நடிகை ஹன்சிகாவை காயப்படுத்திய அந்த இரண்டு வார்த்தைகள்!…

சென்னை:-சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஹன்சிகாவிடம் சமீபத்தில் கேட்கப்பட்டபோது அதற்கு பதில் அளிக்க முதலில் மறுத்துவிட்டாராம் ஹன்சிகா. பிறகு பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு பதிலளித்துள்ளார் ஹன்சிகா. இதைப்பத்தி சொல்றதுக்கு எதுவுமில்லை. அட்லீஸ்ட் யாராவது ஒருத்தராவது அமைதியா இருக்கணும். அமைதியா இருக்கிறதுதான் என்னோட

சிம்புவை புண்படுத்த விரும்பாத ஓகே.. ஓகே.. பட நடிகை…!சிம்புவை புண்படுத்த விரும்பாத ஓகே.. ஓகே.. பட நடிகை…!

சிம்புவும் ஹன்சிகாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். ஆனால் இதுவரை காதல் முறிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:– காதல் முறிவு பற்றி பேச எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் யாராவது ஒருவர் அமைதியாக இருக்க

டாப்சிக்கு பதிலாக சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை…!டாப்சிக்கு பதிலாக சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை…!

தற்போது சிம்பு, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சூரி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக

முதல்முறை கத்திக் குத்து வாங்கும்போதுதான் அதிகமாக வலிக்கும்!… காதல் தோல்விப்பற்றி நடிகர் சிம்பு…முதல்முறை கத்திக் குத்து வாங்கும்போதுதான் அதிகமாக வலிக்கும்!… காதல் தோல்விப்பற்றி நடிகர் சிம்பு…

சென்னை:-டி.ராஜேந்தர் மகனான சிம்பு ஒரு முறைக்கு இரண்டு முறை காதலித்து விட்டார். நயன்தாரா, ஹன்சிகா என்ற இரண்டு நடிகைகளை காதலித்து காதலை முறித்தும் கொண்டார்.இந்நிலையில், அவரது முதல் காதலியான நயன்தாராவுடன் இது நம்ம ஆளு படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்து

‘கத்தி’ படத்திற்கு ஆதரவு தரும் சீமான்!… பின்னணி என்ன?…‘கத்தி’ படத்திற்கு ஆதரவு தரும் சீமான்!… பின்னணி என்ன?…

சென்னை:-விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கத்தி.இப்படத்தை ஐயங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லண்டனை சேர்ந்த லைகா புரொடக்ஷ்ன்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரித்து வருகிறார். இவர், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளிடம்