Tag: சிங்கப்பூர்

அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!…அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!…

சிங்கப்பூர்:-2014ம் ஆண்டிற்கான வெல்த்-எக்ஸ் மற்றும் யூ.பி.எஸ். பில்லியனர் சென்சஸ் வெளியானது. அதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்தியாவுக்கு இந்த முறையும் பட்டியலில் 6-வது இடம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 103 கோடீஸ்வர பணக்காரர்களை

இந்திய தம்பதி கண்டுபிடித்த சப்பாத்தி தயாரிக்கும் ரோபோவிற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு!…இந்திய தம்பதி கண்டுபிடித்த சப்பாத்தி தயாரிக்கும் ரோபோவிற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் வாழும் இந்தியத் தம்பதியரான ரிஷி இஸ்ரானியும், அவரது மனைவி ப்ரநோதியும் தங்களுடைய ஆறு வருட உழைப்பின் பலனாக ரொட்டிமேடிக் என்ற சப்பாத்தி தயாரிக்கும் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒரு நிமிடத்தில் ஒரு சப்பாத்தியைத் தயாரிக்கும் திறன் கொண்டது இந்த இயந்திரம்.

சிங்கப்பூர் கலவர வழக்கில் இந்தியருக்கு 9 மாதம் சிறை ….!சிங்கப்பூர் கலவர வழக்கில் இந்தியருக்கு 9 மாதம் சிறை ….!

சிங்கப்பூர் :- சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட விபத்து ஒன்றில் தமிழர் ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கலவரங்கள் ஏற்பட்டன. இதில்

ஜாக்கி சானின் ‘போலீஸ் ஸ்டோரி 6’ ரூ.400 கோடி வசூலித்து சாதனை…ஜாக்கி சானின் ‘போலீஸ் ஸ்டோரி 6’ ரூ.400 கோடி வசூலித்து சாதனை…

சென்னை:-ஜாக்கிசான் நடித்த ‘போலீஸ் ஸ்டோரி’ படத்தின் 6–வது பாகம் சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சமீபத்தில் திரைக்கு வந்தது. அதில், சீனாவில் மட்டும் இந்த படம் ரூ.400 கோடி வசூல் செய்து இருக்கிறது. இந்த படத்தில் ஜாக்கிசான் போலீஸ் அதிகாரியாக

சிங்கப்பூரில் குடிக்க தடை…சிங்கப்பூரில் குடிக்க தடை…

சிங்கப்பூர் : ஜனவரி 17ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விழா நடைபெறும் பாதைகளில் ஆல்கஹால் விற்பனை மற்றும் உபயோகத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை

ஆகாயத்தில் “புகை”…கைதான நபர்!!!…ஆகாயத்தில் “புகை”…கைதான நபர்!!!…

சிங்கப்பூரிலிருந்து அவுஸ்திரேலியாவின் “பிரிஸ்பேன்” நகருக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். அவரை அவுஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் இவர் ஜேர்மன் நாட்டை சேர்ந்த “மதியாஸ் ஜார்க்”(வயது 54) என தெரியவந்தது.இவர்,

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் …நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் …

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த 8 ஆம் தேதி அன்று நடந்த வாகன விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியானார். இதைத் தொடர்ந்து