Tag: சமந்தா_ருத்_பிரபு

செல்பிபுள்ள பாடலுக்கு 100 நடன கலைஞர்களுடன் ஆடிய விஜய்-சமந்தா!…செல்பிபுள்ள பாடலுக்கு 100 நடன கலைஞர்களுடன் ஆடிய விஜய்-சமந்தா!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தில் விஜய் செல்பிபுள்ள என்ற பாடலை பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலை மிகவும் சிறப்பாக படமாக்க வேண்டும் என்று விரும்பிய படக்குழு, முதலில் வெளிநாடுகளில்

அரசியலில் சேராமல் மக்கள் சேவையாற்றுவேன் – சமந்தா!…அரசியலில் சேராமல் மக்கள் சேவையாற்றுவேன் – சமந்தா!…

சென்னை:-நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்தை அவ்வப்போது டுவிட்டரில் வெளியிடுகிறவர் நடிகை சமந்தா. சமீபத்தில் மோடியை பாராட்டி டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் சமந்தாவுக்கு அரசியல் ஆசை இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பியது. அதனை அவர் இப்போது தீர்த்து வைத்திருக்கிறார்.அவர் கூறியிருப்பதாவது:-

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!…நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!…

சென்னை:-கதாநாயகிகளின் இந்த வருடத்திய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. பல நடிகைகள் இளம் கதாநாயகர்கள் சம்பளத்தைவிட அதிகம் வாங்குகிறார்கள். கடந்த வருடம் வரை முன்னணி நடிகைகள் பலருடைய சம்பளம் ரூ.1 கோடிக்கு கீழ்தான் இருந்தது. இந்த வருடம் ரூ.2 கோடியை எட்டி உள்ளது.

ஆப் செஞ்சுரி அடித்த அஞ்சான் திரைப்படம்!…ஆப் செஞ்சுரி அடித்த அஞ்சான் திரைப்படம்!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த படம் அஞ்சான். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவியும் இணைந்து தயாரித்த படம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் இசை அமைத்திருந்தார். தமிழ் நாட்டில் சுமார் 500 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்ட இந்தப்

ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து விஜய்யுடன் நடனமாடிய இசையமைப்பாளர்!…ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து விஜய்யுடன் நடனமாடிய இசையமைப்பாளர்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தில், கூகுள் கூகுள் பாடலில் முகம் காட்டியிருந்தார். அதையடுத்து இப்போது கத்தி படத்திலும் விஜய்-சமந்தா தோன்றும் செல்பிபுள்ள என்ற பாடலில் வந்து செல்கிறாராம். அவர் மட்டுமின்றி கத்தி படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத்தும் அந்த பாடலில்

சமந்தாவுடன் நடிக்க ஆசைப்படும் புதுமுக ஹீரோ!…சமந்தாவுடன் நடிக்க ஆசைப்படும் புதுமுக ஹீரோ!…

சென்னை:-சிக்கிமுக்கி, தலக்கோணம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் ஜிதேஷ். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்தவராம். அதோடு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளாராம். நார்வேயில் இவர் நடித்த ஒரு நாடகத்தை பார்த்து விட்டுதான் இவரை சிக்கி முக்கி படத்திற்கு

நடிகர் விஜய்யுடன் நடனமாடிய அனிருத்!…நடிகர் விஜய்யுடன் நடனமாடிய அனிருத்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தில், கூகுள் கூகுள் பாடலில் முகம் காட்டியிருந்தார். அதையடுத்து இப்போது கத்தி படத்திலும் விஜய்-சமந்தா தோன்றும் செல்பிபுள்ள என்ற பாடலில் வந்து செல்கிறாராம். அவர் மட்டுமின்றி கத்தி படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத்தும் அந்த பாடலில்

நடிகர் விஜய்யுடன் இணையும் 100 நடன கலைஞர்கள்!…நடிகர் விஜய்யுடன் இணையும் 100 நடன கலைஞர்கள்!…

சென்னை:-நடிகர் விஜய் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது அவர் நடனம் தான். அந்த வகையில் கத்தி படத்தில் விஜய் நடனத்தில் கலக்கியிருக்கிறார் என்று சமீபத்தில் முருகதாஸ் கூறியிருந்தார். தற்போது செல்பி புள்ள பாடலுக்காக படக்குழு மும்பை சென்றுள்ளது. இதில் விஜய்

‘கத்தி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்-அனிருத்!…‘கத்தி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்-அனிருத்!…

சென்னை:-விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தில் செல்பிபுள்ள என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இப்பாடலை மிகவும் சிறப்பாக படமாக்க வேண்டும் என்று விரும்பிய படக்குழு, மும்பை பிலிம் சிட்டியில்

ரூ.2.5 கோடி செலவில் செல்ஃபி புள்ள பாடல் காட்சி!…ரூ.2.5 கோடி செலவில் செல்ஃபி புள்ள பாடல் காட்சி!…

சென்னை:-கத்தி படத்துக்காக, அனிருத் இசையமைப்பில் விஜய், சுனிதி சௌகான் பாடிய ‘செல்ஃபி புள்ள…’ பாடலின் ஒலிப்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இப்பாடலை லண்டனுக்குச் சென்று படம் பிடிக்கப் போவதாக முதலில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், படப்பிடிப்பு குழுவினருக்கு