Tag: குஜராத்

மோடிக்காக தயாரிக்கப்பட்ட அதி நவீன பி.எம்.டபிள்யூ கார் …மோடிக்காக தயாரிக்கப்பட்ட அதி நவீன பி.எம்.டபிள்யூ கார் …

புதுடெல்லி :- பிரதமராக நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்ற பின்பு அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஐ) ஆலோசனை நடத்தி வருகிறது. நரேந்திரமோடிக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாவலர்கள், வீடு – அலவலகங்களுக்கான பாதுகாவலர்கள் தேர்வு

பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை – நரேந்திரமோடி!..பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை – நரேந்திரமோடி!..

புதுடெல்லி :- ‘பெண் குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு பிடித்த விஷயம். முதல்-மந்திரியாக இருந்தபோது, அதற்கான திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தினேன். குஜராத்தை விட்டு வெளியேறும்போது, அரசு டிரைவர்கள், பியூன்களின் பெண் குழந்தைகள் கல்விக்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து, ரூ.21

பிரதமர் பதவியை ஏற்க தயார் என ராகுல்காந்தி அறிவிப்பு…பிரதமர் பதவியை ஏற்க தயார் என ராகுல்காந்தி அறிவிப்பு…

ஆமதாபாத்:-காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசார பொறுப்பை ஏற்றுள்ளார்.தற்போது அவர் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இன்று (சனிக்கிழமை) பகல் 11 மணிக்கு அவர் குஜராத் மாநிலத்துக்கு செல்கிறார். தெற்கு குஜராத் பகுதியில் கடந்த 2

காதலனை பார்க்க போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தான் சென்ற பெண்…காதலனை பார்க்க போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தான் சென்ற பெண்…

லாகூர்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் நகிதா ரமேஷ். இவர் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் நகரை சேர்நத ஆஸார் என்பவரை இண்டெர்நெட் மூலம் காதல் கொண்டார். காதலின் அடுத்த கட்டமாக காதலனை சந்திப்பதற்காக கத்தார் நாட்டின் தோஹா விமான நிலையத்தில்

பொருளாதார நிலை மோசமானதற்கு மத்திய அரசே காரணம்-மோடி…பொருளாதார நிலை மோசமானதற்கு மத்திய அரசே காரணம்-மோடி…

காந்திநகர்:-குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பின் (பிக்கி) கூட்டம் நடைபெற்றது. அதில், குஜராத் மாநில முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- நாட்டின் மோசமான பொருளாதார நிலைமைக்கு தற்போதைய ஆட்சியே

கேட்மேன் தகவலால் “ரயில்” விபத்து தவிர்ப்பு…கேட்மேன் தகவலால் “ரயில்” விபத்து தவிர்ப்பு…

மும்பையில் இருந்து டேராடூன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை “2.30” மணியளவில் குஜராத் எல்லையோரம் உள்ள “கோல்வாட்” ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தபோது ரயிலின் ஒரு பெட்டி தீ பிடித்து எரிவதை அப்பகுதி ரயில்வே “கேட் மேன்” பார்த்தார்.

மும்பையில் பிரம்மாண்ட பேரணி…மும்பையில் பிரம்மாண்ட பேரணி…

பா.ஜ.க சார்பில் வரும் 2014-ம் ஆண்டில் நடைபெற உள்ள பொது தேர்தலில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக