Tag: கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொலை…கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொலை…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டுகொன்று விட்டு தப்பிவிட்டனர். இச்சம்பவத்தில் 5 வீரர்கள் பலியானார்கள்.இதுகுறித்து லஹ்மன் மாகாண செய்தி தொடர்பாளர் சர்ஹாதீ கூறியதாவது- இச்சம்பவம் லஹ்மன் மாகாணத்தில் உள்ள அலிங்கர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள்

பரபரப்பான போட்டி டையில் முடிந்தது…பரபரப்பான போட்டி டையில் முடிந்தது…

ஆக்லாந்து:-இந்தியா–நியூசிலாந்து இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 314

தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்தியா…தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்தியா…

துபாய்:-நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததையடுத்து, ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக 119 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் இரண்டாம்

இந்தியாவுக்கு 315 ரன்கள் இலக்கு…இந்தியாவுக்கு 315 ரன்கள் இலக்கு…

ஆக்லாந்து:-நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வீழ்ந்த இந்தியா 0-2 என பின்தங்கியுள்ளது. மூன்றாவது போட்டி ஆக்லாந்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது இந்தியா…தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது இந்தியா…

நியூசிலாந்து:-நியூசிலாந்து உடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளிலும் இந்திய அணி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு…இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு…

நேப்பியர்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இந்தியா–நியூசிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 19–ந்தேதி நேப்பியரில் நடக்கிறது. அதை தொடர்ந்து 22, 25, 28 மற்றும்

ஐ.பி.எல்.சீசனில் அணிகள் தக்க வைத்த வீரர்கள்…ஐ.பி.எல்.சீசனில் அணிகள் தக்க வைத்த வீரர்கள்…

புதுடெல்லி:-7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12–ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13–தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில் விளையாடிய வீரர்களில் இருந்து

கழற்றி விடப்பட்ட ஷேவாக்…கழற்றி விடப்பட்ட ஷேவாக்…

புதுடெல்லி:-7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13-தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில் விளையாடிய வீரர்களில் இருந்து

விசாகப்பட்டினம் ‘மைதானத்திற்கு’ அங்கீகாரம்!…விசாகப்பட்டினம் ‘மைதானத்திற்கு’ அங்கீகாரம்!…

விசாகப்பட்டினத்தில் ‘டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி’ கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானத்துக்கு டெஸ்ட் போட்டிகள் நடத்த அங்கீகாரம் அளிக்க ஆந்திர கிரிக்கெட் சங்கம் கேட்டு உள்ளது . இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாகப்பட்டினம் மைதானத்தை ஆய்வு செய்ய கமிட்டி

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்திற்கு டெஸ்ட் போட்டி நடத்த அங்கீகாரம்…ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்திற்கு டெஸ்ட் போட்டி நடத்த அங்கீகாரம்…

விசாகப்பட்டினத்தில் ‘டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி’ கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானத்துக்கு டெஸ்ட் போட்டிகள் நடத்த அங்கீகாரம் அளிக்க ஆந்திர கிரிக்கெட் சங்கம் கேட்டு உள்ளது . இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாகப்பட்டினம் மைதானத்தை ஆய்வு செய்ய கமிட்டி