Tag: உலக கோப்பை கால்பந்து

உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு!…உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு!…

பிரேசிலா:-உலக கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணிக்கு 18 கேரட் தங்க கோப்பையுடன் ரூ.210 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. உலக போட்டி வரலாற்றில் இவ்வளவு அதிகமான பரிசு தொகை வழங்கப்பட்டது இல்லை. கடந்த முறை சாம்பியன் பட்டம்

தென் அமெரிக்க கண்டத்தில் வெற்றி பெற்று புதிய சகாப்தம் படைத்த ஜெர்மனி!…தென் அமெரிக்க கண்டத்தில் வெற்றி பெற்று புதிய சகாப்தம் படைத்த ஜெர்மனி!…

பிரேசிலா:-தென் அமெரிக்க கண்டத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற வரலாற்று சாதனையை ஜெர்மனி படைத்தது.தென் அமெரிக்காவில் இதற்கு முன்பு 4 உலக கோப்பை போட்டி நடந்துள்ளது. 1930–ல் உருகுவேயில் நடந்த போட்டியில்

அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி!…அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி!…

ரியோ டி ஜெனிரோ:-பிரேசில் நாட்டில் கடந்த மாதம் 12ம் தேதியில் இருந்து 20வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.ஜுன் 12 முதல் 26 வரை ’லீக்’ மற்றும் ‘நாகவுட்’ சுற்றுகள் முடிந்து, 28-ம் தேதியில் இருந்து ஜூலை 1

உலககோப்பை இறுதி போட்டியில் நாளை அர்ஜென்டினா– ஜெர்மனி மோதல்!…உலககோப்பை இறுதி போட்டியில் நாளை அர்ஜென்டினா– ஜெர்மனி மோதல்!…

ரியோடி ஜெனீரோ:-பிரேசிலில் நடைபெற்று வந்த உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது உச்சக்கட்டத்தை நெருங்கி விட்டது.ரியோடி ஜெனீரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.இதில் தென்அமெரிக்காவை சேர்ந்த அர்ஜென்டினா– ஐரோப்பா

அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு ரூ.2¼ கோடி அபராதம்!…அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு ரூ.2¼ கோடி அபராதம்!…

ரியோடி ஜெனீரோ:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா அணிக்கு ரூ.2¼ கோடியை சர்வதேச கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அபராதமாக விதித்துள்ளது.ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்பாகவும் சம்பந்தப்பட்ட அணியை சேர்ந்த வீரர்கள் பேட்டி கொடுக்க வேண்டும். போட்டியை எதிர்கொள்ள

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஜெர்மனியை மெஸ்சி தோற்கடிக்க வேண்டும் என நெய்மர் விருப்பம்!…உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஜெர்மனியை மெஸ்சி தோற்கடிக்க வேண்டும் என நெய்மர் விருப்பம்!…

பிரேசில்:-உலக கோப்பை கால்பந்தில் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் முதுகெலும்பில் காயம் அடைந்தார். இதனால் போட்டியில் இருந்து விலகினார். அவர் இல்லாமல் விளையாடிய பிரேசில் அணி அரை இறுதியில் ஜெர்மனியிடம் தோற்று வெளியேறியது.இந்நிலையில் நெய்மார் நிருபர்களை சந்தித்து

உலக கோப்பை கால்பந்து:3வது இடத்திற்காக நாளை பிரேசில்– நெதர்லாந்து மோதல்!…உலக கோப்பை கால்பந்து:3வது இடத்திற்காக நாளை பிரேசில்– நெதர்லாந்து மோதல்!…

பிரேசிலியா:-உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும் – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினாவும் மோதுகின்றன.முதல் அரை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி 7–1 என்ற கோல்

பிரேசில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக்கொண்ட சிறுமி!…பிரேசில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக்கொண்ட சிறுமி!…

நேபாளம்:-கிழக்கு நேபாள் மாவட்டத்தின் சன்சாரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி பராக்யா தாபா(வயது 15). இவர் பிரேசில் அணியின் தீவிர ரசிகை. தபா பிரேசில் எப்படியாவது வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. பிரேசில் படுதோல்வி

100 ஆண்டுகளில் பிரேசில் கால்பந்து அணி சந்தித்த மோசமான தோல்வி!…100 ஆண்டுகளில் பிரேசில் கால்பந்து அணி சந்தித்த மோசமான தோல்வி!…

பிரேசில்:-பிரேசில் ரசிகர்கள் கால்பந்து ரசனை அதிகம் கொண்டவர்கள், கால்பந்து ஆட்டத்தை உயிர் மூச்சாக கருதுபவர்கள் என்றால் மிகையாகாது. அனைத்து உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்ற ஒரே நாடான பிரேசில் அணி 5 முறை உலக கோப்பை வென்றும் சாதனை படைத்து இருக்கிறது.

உலக கோப்பை கால்பந்து:இறுதி போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!…உலக கோப்பை கால்பந்து:இறுதி போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!…

சா பாவ்லோ:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதின. இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் கூடுதலாக 30 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல்