Tag: இலண்டன்

எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு இந்திய வரித்துறை நோட்டீஸ்!…எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு இந்திய வரித்துறை நோட்டீஸ்!…

லண்டன்:-வரி ஏய்ப்பு, பணமோசடி மற்றும் சட்டவிரோதமான எல்லை கடந்த வங்கி சேவைகள் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு நாடுகளின் விசாரணையை எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய வங்கியான எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு இந்திய வரித்துறை நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி,

செவ்வாய் கிரக பயணத்துக்கு 3 இந்தியர்கள் தேர்வு!…செவ்வாய் கிரக பயணத்துக்கு 3 இந்தியர்கள் தேர்வு!…

லண்டன்:-சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மங்கள்யானும் இந்த தேடலில்தான் தீவிரமாக இறங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க, அங்கு மனிதர்களை குடியேற்றும் திட்டத்தை உலக நாடுகள்

எபோலாவால் கடனாளியான ஆப்பிரிக்க நாடுகள்!…எபோலாவால் கடனாளியான ஆப்பிரிக்க நாடுகள்!…

லண்டன்:-எபோலாவால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவும் வகையிலும் அவர்கள் உயிர்களை காப்பாற்றவும் தங்கள் சொந்த பணத்தை பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது. இதன் படி ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நிதியமைப்பிற்கு 50 மில்லியன் டாலர் நிதி கொடுத்துள்ளது. கடனில் மூழ்கியுள்ள

உலகிலேயே அதிக விலைக்கு விற்ற ஓவியம்!…உலகிலேயே அதிக விலைக்கு விற்ற ஓவியம்!…

லண்டன்:-பால்செஸன் என்ற ஓவியர் வரைந்த ஓவியம் ஒன்று ரூ.1500 கோடிக்கு விற்கப்பட்டிருந்தது. இதுதான் உலகத்திலேயே அதிக விலைக்கு விற்ற ஓவியமாக இதுவரை இருந்து வந்தது. ஆனால் இப்போது ஒரு ஓவியம் ரூ. 1800 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை பிரான்சு நாட்டை

முதல் வகை நீரிழிவு நோயால் இறப்பதற்கு ஆண்களை விட பெண்களுக்கு 40 சதவீத வாய்ப்பு அதிகம்!…முதல் வகை நீரிழிவு நோயால் இறப்பதற்கு ஆண்களை விட பெண்களுக்கு 40 சதவீத வாய்ப்பு அதிகம்!…

லண்டன்:-ஒரு காலத்தில் வயதானவர்களிடம் மட்டுமே காணப்பட்ட சர்க்கரை நோய் (நீரிழிவு) இப்போது சிறுவர்களைக் கூட விட்டு வைக்காமல் பாதித்து வருகிறது. இந்த நோயில் முதல் வகை நோய் (டைப் 1 டயாபடீஸ்) சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வருவது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு

ஒரு நாளைக்கு ஏழு முறை க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்!…ஒரு நாளைக்கு ஏழு முறை க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்!…

லண்டன்:-உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, தினமும் கிரீன் டீ குடிக்கும் பழக்கம் பொதுமக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆங்ளியா ரஸ்கின் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் க்ரீன் டீ பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. 14 பேர் கலந்து

2016ம் ஆண்டு டி.20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் – ஐ.சி.சி. அறிவிப்பு!…2016ம் ஆண்டு டி.20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் – ஐ.சி.சி. அறிவிப்பு!…

லண்டன்:-2016ம் ஆண்டிற்கான டி.20 போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதே போல் 2021ம் ஆண்டிற்கான உலக கோப்பை டெஸ்ட் போட்டிகளும், 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலக கோப்பை போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு!…5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-விண்வெளியில் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டு பிடிக்க அமெரிக்காவின் நாசா மையம் கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் உள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் புதிய சூரிய மண்டலம்

சனி கிரகத்தை போன்று வளையங்களுடன் கூடிய கிரகம் கண்டுபிடிப்பு!…சனி கிரகத்தை போன்று வளையங்களுடன் கூடிய கிரகம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-விண்வெளியில் கொட்டி கிடக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பயனாக புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கிரகத்தை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது சனி கிரகத்தில் உள்ளது போன்று வளையங்களுடன் உள்ளது. அதற்கு

தலையில் பாய்ந்த கத்தரிக்கோலுடன் நடந்து வந்து உதவி கேட்ட வாலிபர்!…தலையில் பாய்ந்த கத்தரிக்கோலுடன் நடந்து வந்து உதவி கேட்ட வாலிபர்!…

லண்டன்:-மெக்சிகோ நாட்டின் சிகுவாவில் வசித்து வருபவர் 32 வயதாகும் ஜோனாஸ் அக்வதோ மோன்ராய். எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் உற்சாகப் பேர்வழியான ஜோனாஸ் தனது நண்பர் காவாஜலுடன் அப்பகுதியில் உள்ள பார் ஒன்றிற்கு சென்று நண்பரோடு உற்சாகமாகப் பேசியபடியே மது குடித்துக் கொண்டிருந்தார்.