Tag: இங்கிலாந்து

பிறந்த 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கிறார்கள்!… ஆய்வில் தகவல்…பிறந்த 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கிறார்கள்!… ஆய்வில் தகவல்…

லண்டன்:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று குழந்தைகள் பிறப்பு தொடர்பாக உலக அளவில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒவ்வொரு ஆண்டும் பிறந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 10 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல்

சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இங்கிலாந்து…சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இங்கிலாந்து…

லண்டன்:-சிறார்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக இங்கிலாந்து விளங்கி வருவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள ஆறி்க்கையில் கூறியிருப்பததாவது: இங்கிலாந்து நாட்டில் சிறார்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. நாட்டின் 10 ஆண்களில் ஒரு ஆண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

லண்டன் லார்ட்ஸ் 200வது ஆண்டு விழாவில் சச்சின்-வார்னே மோதல்…லண்டன் லார்ட்ஸ் 200வது ஆண்டு விழாவில் சச்சின்-வார்னே மோதல்…

லண்டன்:-கிரிக்கெட் உலகின் தாயகமாக லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கருதப்படுகிறது. இந்த மைதானம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மேரில்போன் கிரிக்கெட் கிளப்-ரெஸ்ட்

70 வயது பாட்டியை திருமணம் செய்த 30 வயது வாலிபர்…70 வயது பாட்டியை திருமணம் செய்த 30 வயது வாலிபர்…

இங்கிலாந்து:-பருவ வயதை தொட்டவர்கள் காதலில் ஈடுபடுவதுண்டு. அவர்களிடம் கேட்டால் காதலுக்கு கண்கள் இல்லை. அவரது நிறம் எனக்கு முக்கியம் இல்லை. மனதை தான் நான் நேசிக்கிறேன் என்பன போன்று பேசி விட்டு தங்களது காதலை தொடர்வார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் அவளை

பெண்ணுறுப்பு இல்லாமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்…பெண்ணுறுப்பு இல்லாமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்…

இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் Jacqui Beck என்பவர் சென்ற வாரம் முதுகுவலியால் அவதிப்படுவதாக ஒரு பிரபல மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பெண்ணுறுப்பே இல்லாமல் இதுவரை வாழ்ந்து வந்துள்ளதை கண்டுபிடித்தனர். இந்த குறை

இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ஆசிய நாடுகள்…இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ஆசிய நாடுகள்…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.இதன் நிதி பகிர்வு, தலைமை, நிர்வாகம் உட்பட பல பிரிவுகளில் மாற்றம் கொண்டுவர, புதிய பரிந்துகரைகள் அளிக்கப்பட்டன. இதன்படி,

ஐ.சி.சி.யின் தலைவராகிறார் சீனிவாசன்…ஐ.சி.சி.யின் தலைவராகிறார் சீனிவாசன்…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ‘டாப்–3’ நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில், புதிய பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. இதன்படி, லாபத்தில் இந்த மூன்று நாடுகளுக்கும் அதிக பங்கு தரப்படும். மற்றநாடுகளுக்கு, அடுத்த 8 ஆண்டுகளுக்கு வருமானம் குறைந்துவிடும்.

தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய கிரிக்கெட் வீரர்கள்…தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய கிரிக்கெட் வீரர்கள்…

லண்டன்:-இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களான மேட் பிரையரும், ஸ்டுவர்ட் பிராடும் சிட்னியில் உள்ள ஒரு அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டார்லிங் ஹார்பர் பகுதியின் மேம்பாலத்தில் நின்ற அடையாளம் தெரியாத

ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் ஓய்வு…ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் ஓய்வு…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் இடையே 5 ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் போட்டி வருகிற 12–ந்தேதி மெல்போர்னில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் வேகப்பந்து வீரர் ஜான்சனுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

“பொறாமை”யில் ஆசிட் வீசிய பெண்!..“பொறாமை”யில் ஆசிட் வீசிய பெண்!..

இங்கிலாந்தில் நாட்டில் உள்ள கிழக்கு லண்டனை சேர்ந்தவர் “மேரிகோனி” வயது 21 இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடன் “நயோனி ஓனி” 21 என்ற பெண் இருவரும் தோழிகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தன. ஆனாலும்