Tag: அரவிந்த்சாமி

அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித், விக்ரம் இருப்பார்கள் – கே.எஸ். ரவிக்குமார்!…அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித், விக்ரம் இருப்பார்கள் – கே.எஸ். ரவிக்குமார்!…

சென்னை:-சமீபத்தில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தலைமையில் 90 களில் அறிமுகமான கலைஞர்களின் ரீ- யூனியன் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. இதில் விஜய், சூர்யா, ஏ. ஆர் ரஹ்மான், ஜோதிகா, அரவிந்த்சாமி என்று பலர் கலந்து கொண்டார். ஆனால் அஜித்

ஜெயம் ரவிக்கு அரவிந்த்சாமி அப்பாவா? வில்லனா?…ஜெயம் ரவிக்கு அரவிந்த்சாமி அப்பாவா? வில்லனா?…

சென்னை:-ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கி வரும் ‘தனி ஒருவன்’ படத்தில் ரவிக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற தகவல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.இப்படி ஒரு தகவல் வெளியானதும் எரிச்சல் அடைந்த அரவிந்த் சாமி தன்னுடைய டுவிட்டர்

வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…

சென்னை:-மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் கலெக்டராக நடித்தவர் அரவிந்த்சாமி. அதையடுத்து ரோஜா, பம்பாய், என் சுவாசக்காற்றே, இந்திரா, மின்சாரகனவு என பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கேற்ற கதைகள் அமையவில்லை என்றதும், நடிப்பை விட்டு விலகியிருந்தார் அரவிந்த்சாமி.

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமி!…மீண்டும் ஹீரோவாக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமி!…

சென்னை:-8 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ரீ-என்ட்ரி ஆனவர் அரவிந்த்சாமி. அதன்பிறகு தனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தார். ஆனால், அவரைத் தேடிச்சென்றது எல்லாமே சாதாரணமான வேடங்கள்.அதனால் எந்த படத்திலும் கமிட்டாகாத அரவிந்த் சாமி, மலையாளத்தில் ப்ருதிவிராஜ்

வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்தார் அரவிந்த்சாமி!…வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்தார் அரவிந்த்சாமி!…

சென்னை:-மணிரத்னத்தின் தளபதி படத்தில் அறிமுகமான அரவிந்த்சாமி, அவர் இயக்கிய கடல் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதனால் அதுவரை அரவிந்த்சாமியை கண்டுகொள்ளாமல் இருந்த கோலிவுட் இயக்குனர்கள் பலர் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அவருக்கேற்ற கேரக்டர்களை உருவாக்கும் வேலைகளில் இறங்கினார்.

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அரவிந்த்சாமி!…மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அரவிந்த்சாமி!…

சென்னை:-ஒரு காலத்தில் கல்லுாரி பெண்களின் மனம் விரும்பும் ஹீரோவாக இருந்த அரவிந்த் சாமி படவாய்ப்புகள் குறைந்ததால் நடிப்புக்கு முழுக்கு போட்டார். எட்டு ஆண்டுகளுக்கு பின், அவரை மீண்டும், ‘கடல்’ படத்தில் நடிக்க வைத்தார் மணிரத்னம். அதன் பின் எதிர்பார்த்தபடி அரவிந்த் சாமிக்கு

அஜித் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என அறிவித்தார் அரவிந்த்சாமி!…அஜித் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என அறிவித்தார் அரவிந்த்சாமி!…

சென்னை:-தளபதி, தாலாட்டு, மறுபடியும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் அரவிந்த்சாமி. சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். மீண்டும் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். அதன்பிறகு புதிய படங்களை ஏற்காமல் இருந்துவந்தார். இந்நிலையில்

ரோஜா படத்தின் 2ம் பாகம் உருவாக விரும்பும் நடிகை!…ரோஜா படத்தின் 2ம் பாகம் உருவாக விரும்பும் நடிகை!…

சென்னை:-அரவிந்த்சாமி, மது பாலா ஜோடியாக நடித்து 1992–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ரோஜா’. மணி ரத்னம் இயக்கினார். இந்த படத்தில்தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும் பல விருதுகள் இப்படத்துக்கு

ஆண் “அழகன்”யாகும் அரவிந்த்சாமி!…ஆண் “அழகன்”யாகும் அரவிந்த்சாமி!…

தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் அரவிந்த்சாமி. ரோஜா, தளபதி நேரத்தில் பெண்களின் கனவு நாயகன் அவர். திடீரென்று சினிமாவை விட்டு விலகியவர் பல ஆண்டுகளுக்கு பிறகு கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்போது மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்ட்