Tag: கத்தி_(திரைப்படம்…

நடிகர் விஜய்யின் செல்பிபுள்ள உடன் இணைந்த ஜிங்குனமணி!…நடிகர் விஜய்யின் செல்பிபுள்ள உடன் இணைந்த ஜிங்குனமணி!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தில் ‘செல்பிபுள்ள’ என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் அமைந்துள்ள இப்பாடலை விஜய்யுடன் இணைந்து சுனிதி சவுகான் என்ற பாடகியும் பாடியுள்ளார். இவர் ஏற்கெனவே கில்லி படத்தில் ‘ஷாலாலா’, நண்பன் படத்தில்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் முருகதாஸ்!…மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் முருகதாஸ்!…

சென்னை:-‘தீனா’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தில் அஜீத் கதாநாயகனாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ‘ரமணா’, ‘கஜினி’, ‘7ம் அறிவு’, ‘துப்பாக்கி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்து வசூலில் சாதனை

இறுதிகட்டத்தில் கத்தி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவீட்!…இறுதிகட்டத்தில் கத்தி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவீட்!…

சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் கத்தி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். ஒரு புறம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் இன்னொரு புறம் அந்தளவுக்கு எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதால் கத்தி படம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.படத்திற்கு

ஐரோப்பா செல்லும் நடிகர் விஜய் – சமந்தா!…ஐரோப்பா செல்லும் நடிகர் விஜய் – சமந்தா!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கத்தி‘. அனிருத் இசையில் பாடல்கள் செப்டம்பர் 18ம் தேதி வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.’கத்தி’ படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் சில தகவல்களைக் கூறி இருக்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள்

இயக்குனர் ஷங்கருடன் மோத முடிவு செய்துவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!…இயக்குனர் ஷங்கருடன் மோத முடிவு செய்துவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-கத்தி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டன. பேட்ச் ஒர்க் என்கிற சில ஷாட்கள் மட்டுமே பாக்கி உள்ளன. அதோடு, அனிருத் தாமதப்படுத்தியதால் எடுக்காமல் தடைபோட்டுப்போன விஜய் கடைசியாகப் பாடிய பாடல் காட்சி மட்டுமே இன்னும் எடுக்கப்பட உள்ளன. இன்னொரு பக்கம், கத்தி

சமந்தாவை புகழ்ந்து பாடிய நடிகர் விஜய்!…சமந்தாவை புகழ்ந்து பாடிய நடிகர் விஜய்!…

சென்னை:-நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் விஜய், அதை அடுத்த நடித்த தேவா படத்திலேயே கதாநாயகியை வர்ணித்து பின்னணி பாடத் தொடங்கி விட்டார். அதேபோல் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள கத்தி படத்திலும் பட நாயகி சமந்தாவை வர்ணித்து ஒரு

அனிருத் இசையில் பாட்டு பாடிய நடிகர் விஜய்!…அனிருத் இசையில் பாட்டு பாடிய நடிகர் விஜய்!…

சென்னை:-விஜய்– சமந்தா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் தனது முந்தைய படங்களில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டு

‘கத்தி’ படத்துக்காக தன் விளக்கத்தை கோர்ட்டுக்கு அனுப்பிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…‘கத்தி’ படத்துக்காக தன் விளக்கத்தை கோர்ட்டுக்கு அனுப்பிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…

சென்னை:-சமீபத்தில் மீஞ்சூர் கோபி என்ற உதவி இயக்குனர் ‘கத்தி‘ படத்தின் கதை என்னுடையது என்றும் இக்கதையை நான் ஏ.ஆர். முருகதாஸுடம் இரண்டு வருடத்துக்கு முன்பு சொல்லியிருந்தேன்.தற்போது எனக்கு தெரியாமல் என் கதையை படமாக எடுக்கின்றனர், எனவே எனக்கு நியாயம் வழங்க வேண்டும்

ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…

சென்னை:-ஏற்கனவே விஜய் நடித்துள்ள கத்தி படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான நிறுவனம் தயாரித்திருப்பதால் அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது. அதை சமாளிக்கவே விஜய், முருகதாஸ் இருவரும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இந்த நேரத்தில் இப்போது கத்தி படக்கதையே என்னுடையது. நான் எழுதிய மூத்த குடி என்ற

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…

சென்னை:-விஜய் நடிக்கும் ‘கத்தி‘ தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவே படக்குழுவினர் பிஸியாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றனர்.படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், அனிருத் இசையில், விஜய் கடைசியாக பாடிய பாடல் ஒன்றின் ஷுட்டிங் மட்டுமே இன்னும் மீதமுள்ளது. இந்நிலையில் தற்போது கத்தி