Category: விளையாட்டு

விளையாட்டு

கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…

சவுதம்டன்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜடேஜாவை வசைபாடி அவரை தள்ளிவிட்ட புகாரில் ஆண்டர்சன் மீது வருகிற 1–ந்தேதி விசாரணை நடக்க உள்ளது.அதே சமயம் தன்னை மிரட்டும் வகையில்

இந்தியா – இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்!…இந்தியா – இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்!…

சவுதம்டன்:-இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் லார்ட்ஸ் டெஸ்டின் கதாநாயகன் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் கடைசி நேரத்தில் விலக நேரிட்டது. அவருக்கு பதிலாக டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ராஜஸ்தானைச்

இந்தியா -இங்கிலாந்து 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா -இங்கிலாந்து 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்!…

சவுத்தம்டன்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானதில் நடைபெற்ற 2–வது டெஸ்டில் இந்திய அணி 95

ஆண்டர்சனுடன் மோதல்: ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம்!…ஆண்டர்சனுடன் மோதல்: ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம்!…

லண்டன்:-இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனும், இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் மோதிக்கொண்டனர். இது சம்பந்தமாக ஐ.சி.சி.யில் இந்தியா புகார் செய்தது.ஆண்டர்சன் மீது விசாரணை மேற்கொண்ட ஐ.சி.சி. அந்த வழக்கை ஆகஸ்ட் 1-ந்தேதிக்கு

காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா!…காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா!…

கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அபினவ் இறுதிச்சுற்றில் 205.3 புள்ளிகள் பெற்றார். 202.1 புள்ளிகள் பெற்ற வங்காளதேச வீரர் பாகி வெள்ளிப்பதக்கம் வென்றார். தங்கம்

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்.13ல் துவக்கம்!…சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்.13ல் துவக்கம்!…

புதுடெல்லி:-12 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற செப்டம்பர் 13-ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கிறது. ஐதராபாத், பெங்களூர், சண்டிகர் மற்றும் ராய்ப்பூர் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.சாம்பியன்ஸ் லீக் போட்டியில்

டோனியின் கீப்பிங் சிறப்பாக இல்லை என முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி சாடல்!…டோனியின் கீப்பிங் சிறப்பாக இல்லை என முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி சாடல்!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2–வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 95 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய அணி பாராட்டு மழையில் நனைந்தது. புகழ்பெற்ற லார்ட்ஸ்

காமன்வெல்த் போட்டிகள்: முதல் நாளில் 7 பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை!…காமன்வெல்த் போட்டிகள்: முதல் நாளில் 7 பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை!…

கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவிலில் காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன.இதில் முதல் நாளில் நடந்த பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தனர்.48 கிலோ எடைப்பிரிவிற்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனையான சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி: தலைகீழாக காட்டப்பட்ட இந்திய மூவர்ண கொடி!…காமன்வெல்த் போட்டி: தலைகீழாக காட்டப்பட்ட இந்திய மூவர்ண கொடி!…

கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சியின்போது அதற்கான பாடல் ஒலிக்கப்பட்டது. லெட் தி கேம்ஸ் பிகின் என்ற அந்த பாடல் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து நாடுகளின் கொடிகளை குறித்து பாடப்பட்டது.

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார்!…காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார்!…

கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவிலில் இன்று நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தனர். 48 கிலோ எடைப்பிரிவிற்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனையான சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான