Category: விளையாட்டு

விளையாட்டு

வெளிநாட்டு பயணத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் பாடம் கற்கவில்லை – கவாஸ்கர்!…வெளிநாட்டு பயணத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் பாடம் கற்கவில்லை – கவாஸ்கர்!…

பிரிஸ்பேன்:-3 நாடுகள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் பந்து வீச்சு மீண்டும் ஏமாற்றம் அளித்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.இந்நிலையில் இந்திய பவுலர்கள் மீது முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

ஜெயசூர்யாவின் சாதனையை முந்தினார் சங்ககரா!…ஜெயசூர்யாவின் சாதனையை முந்தினார் சங்ககரா!…

ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இலங்கை வீரராக ஜெயசூர்யா இருந்தார். 445 போட்டியில் ஆடி 13,430 ரன்னை எடுத்து இருந்தார். சங்ககரா அதை முறியடித்து அதிக ரன் எடுத்த இலங்கை வீரர் என்ற சாதனையை பெற்றார். நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய

முத்தரப்பு தொடர்: 153 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!…முத்தரப்பு தொடர்: 153 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முத்தரப்பு போட்டி தொடரின் 3-வது லீக் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. ஆட்டம் தொடங்கியதும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்

ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஒரு ஆட்டத்தில் விளையாட தடை!…ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஒரு ஆட்டத்தில் விளையாட தடை!…

துபாய்:-ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெல்போர்னில் நேற்று முன்தினம் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணி பந்து வீசுகையில் கூடுதல் நேரத்தை

ரோகித் சர்மாவை வம்புக்கிழுத்த வார்னருக்கு அபராதம்!…ரோகித் சர்மாவை வம்புக்கிழுத்த வார்னருக்கு அபராதம்!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் நேற்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. அப்போது 23வது ஓவரில் பால்க்னர் வீசிய கடைசிப் பந்தை ரோஹித் சர்மா அடித்தார், அந்த பந்து வார்னரிடம் சென்றது. அவர் அதை எடுத்து விக்கெட் கீப்பர் பிராட்

31 பந்தில் சதம் அடித்து டிவில்லியர்ஸ் உலக சாதனை!…31 பந்தில் சதம் அடித்து டிவில்லியர்ஸ் உலக சாதனை!…

ஜோகன்னஸ்பர்க்:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் 2-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நியூ வான்டரஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த

உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய சீருடை!…உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய சீருடை!…

மெல்போர்ன்:-சர்வதேச கிரிக்கேட் வாரியத்தின் அதிகாரப் பூர்வ ஆடை வடிவமைப்பாளர்கள் நைக் இந்திய அணிக்கான சர்வதேச ஒருநாள் போட்டிக்கான சீருடைகளை வெளியிட்டு உள்ளனர். வருகிற ஞாயிற்றுகிழமை நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்த ஆடையை இந்திய அணியினர் அணிந்து விளையாடுவார்கள். புதிய சீருடை

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகை ரூ.24 கோடி!…உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகை ரூ.24 கோடி!…

துபாய்:-11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது.இந்தப்போட்டியில் மொத்தம் 14 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற

பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் லயோனல் மெஸ்சி!…பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் லயோனல் மெஸ்சி!…

சூரிச்:-அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான லயோனல் மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா கிளப் அணியின் மானேஜர் லூயிஸ் என்ரிக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கிளப்பில் இருந்து வெளியேற முடிவு செய்து இருப்பதாக செய்திகள்

சர்வதேச டென்னிசில் 1000-வது வெற்றியை பெற்ற ரோஜர் பெடரர்!…சர்வதேச டென்னிசில் 1000-வது வெற்றியை பெற்ற ரோஜர் பெடரர்!…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 6-4, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் போராடி கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இது பெடரரின் 83-வது பட்டமாகும்.