Category: அரசியல்

அரசியல்

முதல்வர் ஆன மகிழ்ச்சியில் இலவச சேவை வழங்கிய ஆட்டோ டிரைவர்கள்…முதல்வர் ஆன மகிழ்ச்சியில் இலவச சேவை வழங்கிய ஆட்டோ டிரைவர்கள்…

பரிதாபாத் :- அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், பரிதாபாத் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று பயணிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காதது அனைவரின் புருவத்தையும் உயர வைத்தது. இதனால் ஆச்சர்யமடைந்த பயணிகள், நீங்கள் எல்லாம் ‘ஆம் ஆத்மி’ கட்சியின்

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர்: பாராளுமன்றத்தின் ஒப்புதலை நாடுகிறார் – ஒபாமா!…ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர்: பாராளுமன்றத்தின் ஒப்புதலை நாடுகிறார் – ஒபாமா!…

வாஷிங்டன்:-ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கடந்த ஆகஸ்டு மாதம் 8ம் தேதி முதல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன் அதன் நேச நாடுகளும் இதில் இணைந்து கொண்டுள்ளன. இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது

சசிதரூரிடம் மீண்டும் விசாரணை!…சசிதரூரிடம் மீண்டும் விசாரணை!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு சமீபத்தில் கொலை வழக்காக மாற்றப்பட்டது. சுனந்தா புஷ்கர்

கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு: 101 டிகிரி காய்ச்சல்!…கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு: 101 டிகிரி காய்ச்சல்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில முதல்வராக நாளை மறுநாள் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு பிறகு மத்திய மந்திரிகள், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார்

பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!…பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய அரசு அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரை மரியாதை நிமித்தமாக கெஜ்ரிவால்

சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டு சிறை!…சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டு சிறை!…

சண்டிகார்:-பஞ்சாப்பில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுசாசிங் லன்கா. இவர் முதல்–மந்திரி பிரகாஷ் சிங் பாதல் மந்திரி சபையில் 1997 முதல் 2002 வரை பொதுப் பணித்துறை மந்திரியாகவும், 2007 முதல் 2012–ம் ஆண்டு வரை வேளாண்மைத்துறை

அத்வானியின் சென்னை வருகை ரத்து!…அத்வானியின் சென்னை வருகை ரத்து!…

மாமல்லபுரம்:-பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 2 நாள் பயணமாக சென்னை வர இருந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாமல்லபுரம் வந்து அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குவதாக இருந்தது. இன்று எல்.கே.அத்வானி கல்பாக்கம் அணுமின் நிலையம் சென்று அங்கு

கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார்!…கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார்!…

புனே:-டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்கிறார். ராமலீலா மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வருமாறு தனது முன்னாள் குருநாதரான அன்னா ஹசாரேவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் டெலிபோன் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால், தன்னால் வர

63 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: ராகுல் காந்தி கடும் அதிர்ச்சி!…63 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: ராகுல் காந்தி கடும் அதிர்ச்சி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை தழுவியது. 70 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சியின் வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறும் அளவுக்கு ஓட்டுகள் பெற்றனர். 63 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அந்த கட்சியின்

சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை!…சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலை என்று முதலில் கூறப்பட்டாலும், பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த