அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜரானார்!…அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜரானார்!…
புது டெல்லி:-ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது சுரேந்தர் ஷர்மா என்ற வழக்கறிஞர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக