Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

உலக நாடுகளின் முயற்சியால் ஒசோன் ஓட்டை குறைந்து வருகிறது – ஐ.நா. தகவல்!…உலக நாடுகளின் முயற்சியால் ஒசோன் ஓட்டை குறைந்து வருகிறது – ஐ.நா. தகவல்!…

ஐக்கிய நாடுகள்:-புற்றுநோயை உருவாக்கக்கூடிய சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமியைத் தாக்கா வண்ணம் அதன் மேற்புறத்தில் காணப்படும் ஒசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையானது மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து வந்தனர்.அண்டார்டிகா பகுதியின் மேற்பரப்பில் இந்த ஓட்டையானது மிகவும்

ஐசிஐசிஐ வங்கியில் ஏ.டி.எம்.மில் கார்டு இல்லாமல் பணம் பெறும் வசதி!… செல்போன் மூலம் எடுக்கலாம்…ஐசிஐசிஐ வங்கியில் ஏ.டி.எம்.மில் கார்டு இல்லாமல் பணம் பெறும் வசதி!… செல்போன் மூலம் எடுக்கலாம்…

மும்பை:-ஏ.டி.எம். மையங்களில் இதுவரை ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி செல்போன் மூலம் பண பரிமாற்றம் செய்து பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில் வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒருவர், வங்கி

ஹேக்கிங் பிடியில் 40 லட்சம் ஜிமெயில் கணக்குகள்!…ஹேக்கிங் பிடியில் 40 லட்சம் ஜிமெயில் கணக்குகள்!…

புதுடெல்லி:-ரஷ்யாவை சேர்ந்த ‘ஹேக்கர்’ ஒருவர் 4.93 மில்லியன் கூகுள் கணக்குகளை ஹேக் செய்து அவற்றின் பாஸ்வேர்டு மற்றும் யூசர்நேம்களை ஆன்லைனில் போஸ்ட் செய்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது. உங்களுடைய ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் டிரைவ், ஹேங் அவுட், யூடியூப் போன்ற கூகுள்

ஒருவரின் மூளை எண்ணங்களை 5 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ளவரின் மூளைக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் சாதனை!…ஒருவரின் மூளை எண்ணங்களை 5 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ளவரின் மூளைக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் சாதனை!…

ஒருவரது நினைவுகளை மற்றொருவரின் மூளைக்குள் செலுத்தி தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி அடைந்துள்ளது. அறிவியலாளர்கள், ஒருவரின் எண்ண அலைகளை 5 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்துள்ளனர். அதற்கு எலெக்ட்ரோஎன்செபலோகிராபி

பறவை போல் பறக்கும் ரோபோ!…பறவை போல் பறக்கும் ரோபோ!…

ஆம்ஸ்டர்டாம்:-பலவித வடிவங்களில் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. தற்போது பறவை போன்று பறக்கும் ‘ரோபோ’ உருவாக்கப்பட்டுள்ளது.இதை நெதர்லாந்தை சேர்ந்த நிகோ நிஜன்குயிஸ் தாமாகவே முயன்று கண்டுபிடித்துள்ளார். இதற்கு ரோபோர்டு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ பறவை உண்மையான பறவை போன்று சிறகடித்து

30 நிமிடத்தில் எபோலா நோய் பரிசோதனை: நிபுணர்கள் கண்டுபிடிப்பு!…30 நிமிடத்தில் எபோலா நோய் பரிசோதனை: நிபுணர்கள் கண்டுபிடிப்பு!…

டோக்கியோ:-உயிர்க்கொல்லியான எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கினியா, சியார்ராலோன் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 1500 பேர் பலியாகி உள்ளனர்.இதை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. எனவே, இந்த நோய்

மனித குலத்தை அழிக்க போகும் விண்கல்: பேராசிரியர் காக்ஸ் எச்சரிக்கை!…மனித குலத்தை அழிக்க போகும் விண்கல்: பேராசிரியர் காக்ஸ் எச்சரிக்கை!…

இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டின் இயற்பியல் பேராசிரியர் பிரையன் காக்ஸ். இவர், விண்கற்களால் மனித இனம் அழிந்து போகும் அபாயம் உள்ளது. இந்த அச்சுறுத்தலை நாம் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.விண்கல் மோதல் எப்பொழுது நடைபெறும் என்பது ஒருவருக்கும் உண்மையில் தெரியாது.

பேட்டரி இல்லாமல் இதய துடிப்பு மூலம் இயங்கும் பேஷ் மேக்கர் கருவி!…பேட்டரி இல்லாமல் இதய துடிப்பு மூலம் இயங்கும் பேஷ் மேக்கர் கருவி!…

லண்டன்:-இருதய துடிப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு ‘பேஷ் மேக்கர்’ கருவி பொருத்தப்படுகிறது. பேட்டரி மூலம் இயங்கும் இக்கருவியை ஆபரேசன் மூலம் இருதயத்துக்குள் பொருத்துகின்றனர்.‘பேஷ் மேக்கர்’ கருவியில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது பேட்டரி மாற்ற வேண்டியது இருந்தாலோ ஆபரேசன் மூலம் வெளியே எடுத்து சரி

மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்தது!…மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்தது!…

சென்னை:-ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்’விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், வினாடிக்கு 24.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. ‘ஐ.எஸ்.டி.என்.’ என்று

ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் யு.எஸ்.பி. போர்ட்!…ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் யு.எஸ்.பி. போர்ட்!…

நியூயார்க்:-தகவல்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு நிபுணர்கள் புதிய வகையில் யு.எஸ்.பி. காண்டம் என்ற பெயரிலான கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதனால், போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை, வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்ற அச்சுறுத்தல் இல்லாமல், எந்தவொரு யு.எஸ்.பி. போர்ட்டிலும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கருவி தகவல்களை