Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ரெயில் பயணத்தின் போது எஸ்.எம்.எஸ். மூலம் உணவு பெரும் வசதி!…ரெயில் பயணத்தின் போது எஸ்.எம்.எஸ். மூலம் உணவு பெரும் வசதி!…

புதுடெல்லி:-டிராவல்கானா.காம் என்ற இணையதளத்தின் சார்பில் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் டெக்ஸ்ட்வெப் என்ற ஆப் ஸ்டோருடன் இணைந்துள்ளது. மொபைல் போன் உபயோகப்படுத்துபவர்கள் ஆப் ஸ்டோரில் டெக்ஸ்ட்வெப் ஆப் பயன்பாட்டை டவுன்லோடு செய்து நிறுவிய பின் 51115 என்ற எண்ணுக்கு

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது – இஸ்ரோ விஞ்ஞானிகள் பேட்டி!…மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது – இஸ்ரோ விஞ்ஞானிகள் பேட்டி!…

பெங்களூர்:-பெங்களூர் பீனியாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தரைகட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ அறிவியல் செயலாளர் கோட்டேஷ்வர ராவ், திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:- செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’

மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிறுத்த விஞ்ஞானிகள் மும்முரம்!…மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிறுத்த விஞ்ஞானிகள் மும்முரம்!…

பெங்களூர்:-450 கோடி மதிப்பில் உருவான ‘மங்கள்யான்’ விண்கலம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட இந்த மங்கள்யான் விண்கலம், தனது பயணத்தில் இதுவரை 95

இந்திய பெருங்கடலில் கடினமான 58 பொருட்கள் கண்டுபிடிப்பு: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா?…இந்திய பெருங்கடலில் கடினமான 58 பொருட்கள் கண்டுபிடிப்பு: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா?…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகரான கோலாலம்பூரிலிருந்து சீனத்தலைநகரான பீஜிங் நோக்கி சென்ற போது மலேசிய விமானம் மாயமானது.மாயமான இந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழுவினர் தற்போது இந்தியப் பெருங்கடலில் கடினமான 58 பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். கடலில்

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி விண்கலம் 2 ஆண்டு பணி முடித்து சாதனை!…செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி விண்கலம் 2 ஆண்டு பணி முடித்து சாதனை!…

வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் ’கியூரியாசிட்டி’ என்ற விண்கல ஆய்வகத்தை அனுப்பி வைத்தது. இதில், செவ்வாய் கிரகத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலை, காற்றின் வேகம், நிலபரப்பின் தன்மை உள்ளிட்டவற்றை துள்ளியமாக போட்டோ, எடுத்து

அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதல்!…அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதல்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் ஹோனோ லுலூ கடல் பகுதியில் உள்ள வேக் தீவில் அமெரிக்க போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அதை தொடர்ந்து அந்த 2 விமானங்களும் பசிபிக் கடலில் விழுந்தன.

95 சதவீத பயணத்தை நிறைவு செய்தது மங்கள்யான்!…95 சதவீத பயணத்தை நிறைவு செய்தது மங்கள்யான்!…

சென்னை:-450 கோடியில் ‘மங்கள்யான்’விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக 2013ம் ஆண்டு, நவம்பர் மாதம் 5ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மங்கள்யான் சூரியனைச் சுற்றிய ஒரு நீள்வட்டப் பாதையில் விநாடிக்கு 22.47 கி.மீ. என்ற வேகத்தில்

தண்ணீரில் நீந்தி வாழ்ந்த டைனோசரஸ் படிவம் கண்டுபிடிப்பு!…தண்ணீரில் நீந்தி வாழ்ந்த டைனோசரஸ் படிவம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-பலகோடி ஆண்டு முன்பு டைனோசரஸ் என்ற ராட்சத விலங்கு வாழ்ந்து மடிந்துள்ளன. அவற்றின் எலும்பு கூடுகள், படிவங்கள் மற்றும் முட்டைகளை நிபுணர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவை நிலத்தில் மட்டும் வாழ்ந்தவை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீன்களை போன்று தண்ணீரில் நீந்தி

இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு அதிகம் – ஆய்வில் தகவல்!…இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு அதிகம் – ஆய்வில் தகவல்!…

கொழும்பு:-மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர்.இதில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய-

பூமியை தாக்கும் இரட்டை சூரிய புயல்!…பூமியை தாக்கும் இரட்டை சூரிய புயல்!…

புளோரிடா:-சூரியனின் வெளி வட்டத்தில் இருந்து வெளிப்படும் பெருமளவிலான காந்த ஆற்றல் `சூரிய புயல்’ என்றழைக்கப்படுகிறது. தற்போது இது இரட்டை சூரிய புயலாக உருவாகியுள்ளது.முதல் சூரிய புயல் கடந்த 8ம் இரவு ஏற்பட்டது. அது நேற்று இரவு பூமியை வந்தடைந்தது. அதேபோன்று மற்றொரு