Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

ரூ.500க்கு பெங்களூரு-கொச்சி இடையே விமான சேவை!…ரூ.500க்கு பெங்களூரு-கொச்சி இடையே விமான சேவை!…

புதுடெல்லி:-பெங்களூரு-சென்னை, பெங்களூரு-கோவா ஆகிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகம் செய்துள்ள ‘ஏர்ஆசியா’ நிறுவனம், தற்போது 500 ரூபாய் கட்டணத்தில் பெங்களூரு-கொச்சி நகரங்களுக்கிடையே இடையே மற்றொரு வழித்தடத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதர விமான சேவை நிறுவனங்களை விட 35 சதவீதம்

20 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகள் தந்தத்திற்காக கொலை!…20 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகள் தந்தத்திற்காக கொலை!…

ஜெனிவா:-யானையின் தந்தத்திற்கு எப்போதுமே உலகச்சந்தையில் தனி மதிப்பு உண்டு. தந்தங்கள் மூலம் தயாரிக்கப்படும் தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கடத்தல்காரர்களால் சட்டவிரோதமாக பல்லாயிரக்கணக்கான யானைகள் உலகம் முழுவதிலும் வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஜெனிவாவிலுள்ள விலங்குகள் நல வாரியம்

பெட்ரோல், டீசல் விலையை 75 காசுகள் உயர்த்த பரிந்துரை!…பெட்ரோல், டீசல் விலையை 75 காசுகள் உயர்த்த பரிந்துரை!…

புதுடெல்லி:-வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் புற்றுநோய் ஏற்படுவதை ஒழிக்க தேசிய அளவில் 2020ம் ஆண்டுக்குள் எரிபொருள் தரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சவுமித்ரா சதுர்த்தி கமிட்டி வெளியிட்டுள்ள ‘வாகன எரிபொருள் கொள்கை 2025’ அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தற்போது சென்னை, மும்பை,

எப் 1 கார் நம்பர் பிளேட்டின் விலை 100 கோடி ரூபாய்!…எப் 1 கார் நம்பர் பிளேட்டின் விலை 100 கோடி ரூபாய்!…

லண்டன்:-‘ஃபார்முலா ஒன்’ எனப்படும் கார் பந்தயத்தை குறிக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டில் ‘எஃப்-1’ என்ற வாகனப் பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டை 1 கோடி பவுண்டுகளுக்கு விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முன்வந்துள்ளார். எஸ்ஸெக்ஸ் கவுண்டி எனப்படும் நகராட்சியின் தலைவருக்கு

வரும் வாரத்தில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு என தகவல்!…வரும் வாரத்தில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு என தகவல்!…

புதுடெல்லி:-சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1.68 டாலர் விலை குறைந்துள்ளதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் 45 பைசா முதல் 60 பைசா வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த இறுதி

இன்போசிஸின் புதிய நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம்!…இன்போசிஸின் புதிய நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம்!…

புதுடில்லி :-இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சேப் கமிட்டி குழுவில் இருந்தவர். முதன்முறையாக இன்போசிஸ் அல்லாத பிற நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் இந்த பொறுப்பிற்கு வர இருக்கிறார்.

மொசூல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றியதால் 1,50,000 மக்கள் வெளியேற்றம்!…மொசூல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றியதால் 1,50,000 மக்கள் வெளியேற்றம்!…

பாக்தாத்:-ஈராக்கில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ராணுவம் வெளியேறியது. அதில் இருந்து சன்னி பிரிவு தீவிரவாதிகள் அரசுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஷியா பிரிவினரை கொன்று குவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வடக்கு ஈராக்கில்

இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!…இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!…

நியூயார்க்:-கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் உலகில் 15வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 1.75 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பதாக பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புள்ளிவிவர ஆய்வின்படி தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் இந்தியா 16வது இடத்தில் இருந்தது. 2018ம் ஆண்டுக்குள் உலக பணக்காரர்கள் நாடுகளில் இந்தியா

20 பெண்களை துப்பாக்கி முனையில் கடத்திய போகோஹரம் தீவிரவாதிகள்!…20 பெண்களை துப்பாக்கி முனையில் கடத்திய போகோஹரம் தீவிரவாதிகள்!…

மைடுகுரி:வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரத்தில் துப்பாக்கி முனையில் 20 பெண்களை கடத்தி சென்றது போகோஹரம் தீவிரவாதிகள் என சந்திக்கப்படுகின்றது. ஏற்கனவே இத்தீவிரவாதிகளால் 300 பள்ளிச்சிறுமிகள் மற்றும் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. போகோஹரம் தீவிரவாத குழுக்களின் தாக்குதலை தடுத்து நிறுத்தும்

இலங்கையில் ரூ.56 கோடியில் கலாச்சார மையம் அமைத்து கொடுக்கும் இந்தியா!…இலங்கையில் ரூ.56 கோடியில் கலாச்சார மையம் அமைத்து கொடுக்கும் இந்தியா!…

கொழும்பு:-உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில், போர் முடிந்த பிறகும் மறுசீரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாகவே நடந்து வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் கூட இன்னும் செய்யப்படவில்லை. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில்,