Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம்!…வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம்!…

மும்பை:-ஏடிஎம்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது அந்தந்த வங்கிகளின் ஏடிஎம்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. கடந்த 2009ம் ஆண்டு இந்த கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த வங்கியின் ஏடிஎம்களையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஏடிஎம்களை

எபோலா நோய் தாக்கிய 2 அமெரிக்கர்கள் அட்லாண்டாவிற்கு அழைத்து வரப்பட்டனர்!…எபோலா நோய் தாக்கிய 2 அமெரிக்கர்கள் அட்லாண்டாவிற்கு அழைத்து வரப்பட்டனர்!…

சிகாகோ:-கடந்த பிப்ரவரியில் ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத் துவங்கிய எபோலா விஷத் தொற்றுநோய் தற்போது லைபீரியா, சியரா லியோனிலும் பரவி அங்குள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ள தங்களின் வீரர்களை அமெரிக்கா

அல்ஜீரியா நாட்டில் திடீர் நில நடுக்கம்!…அல்ஜீரியா நாட்டில் திடீர் நில நடுக்கம்!…

அல்ஜியர்ஸ்:-ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில், தலைநகர் அல்ஜியர்சுக்கு 14 கி.மீ. தென் கிழக்கில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது.பூமிக்கு அடியில் 6.2 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கத்தால்

ஆப்பிரிக்க நாடுகளை தாக்கும் எபோலா வைரஸ் நோய்!…பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியது…ஆப்பிரிக்க நாடுகளை தாக்கும் எபோலா வைரஸ் நோய்!…பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியது…

பிரீடவுன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லியோன் மற்றும் நைஜீரியா நாடுகளில் தற்போது புதுவிதமான ‘எபோலா’ வைரஸ் நோய் பரவி வருகிறது.இந்த நோய் ‘எபோலா’ என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இது தாக்கியவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, தசைகளில் கடும்

பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!…பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை மாற்றியமைக்கவும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரி செய்யும் வகையில் மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்திக்கொள்ளவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு ஒரு

அந்தமானில் ரிக்டர் 5.5 அளவுகோலில் நிலநடுக்கம்!…அந்தமானில் ரிக்டர் 5.5 அளவுகோலில் நிலநடுக்கம்!…

புதுடெல்லி:-வடக்கு அந்தமான் தீவில் இன்று மதியம் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.இந்த நிலநடுக்கம் இன்று மதியம் 12.37 மணி அளவில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக

ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுகிறது!… ஆய்வில் தகவல்…ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுகிறது!… ஆய்வில் தகவல்…

அமெரிக்கா:-நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகமாகிகொண்டே போகிறது இதனால் சமுதாயத்தில் காற்றுமாசுபாடு ஏற்பட்டு மனித இனத்திற்க்கே அழிவுபாதையில் இட்டுசெல்கிறது.இதில் இருந்து விடுபடவேண்டும் என்றால் மரம் வளர்த்து மனித இனத்தை காப்பதே இதன் நோக்கம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு மரம் 850 மனிதர்களை

இந்தியாவில் 30 நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு!…சர்வே தகவல்…இந்தியாவில் 30 நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு!…சர்வே தகவல்…

புதுடெல்லி:-காமன்வெல்த் மனித உரிமைகள் ஆற்றல் நிறுவனம் இந்தியாவில் கடந்த 2001 முதல் 2013–ம் ஆண்டு வரை பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்து சர்வே நடத்தியது. குறிப்பாக பெண்கள் கற்பழிப்பு விகிதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.அதில் தினமும் 30 நிமிடத்துக்கு ஒரு

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் மூன்றில் ஒருவர் இந்தியர்!…ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் மூன்றில் ஒருவர் இந்தியர்!…

நியூயார்க்:-ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. இங்கு மொத்தம் 12 ஆயிரம் பேர் என்ஜினீயர்களாகவும், டிசைனர்கள், தொழில் நுட்ப வல்லுனர்களாகவும், விற்பனையாளர்களாகவும் உள்ளனர்.இந்த நிலையில் அங்கு பணிபுரியும் என்ஜினீயர்கள் 3 பேரில் ஒருவர் இந்தியர் ஆவார். இந்த தகவலை எச்.எப்.எஸ். ஆராய்ச்சி

அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இந்திய பறவைகள்!…அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இந்திய பறவைகள்!…

மும்பை:-சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் விரைவில் அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. பம்பாய் இயற்கை வரலாறு சங்கம் மற்றும் சர்வதேச பறவைகள் வாழ்வு அமைப்புகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்