Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி!…தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி!…

சென்னை:-தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.336 குறைந்தது. இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 304 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,538–க்கு விற்கிறது. கடந்த

டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி: 9 பேர் பாதிப்பு!…டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி: 9 பேர் பாதிப்பு!…

புதுடெல்லி:-டெல்லியில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும், தொற்று நோய் தடுப்பு அலுவலகர்களும் அவசர கூட்டம் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இதற்கிடையே டெல்லியில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. கடந்த டிசம்பர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்தது!…தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்தது!…

சென்னை:-கடந்த டிசம்பர் 29ம் தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 432 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த 21ம் தேதி பவுன் ரூ.20 ஆயிரத்து 184 ஆனது. விலை குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்தது. 6ம் தேதி பவுன்

ஏமனில் கார் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி!…ஏமனில் கார் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி!…

சானா:-அரேபிய தீபகற்ப பகுதியில், அல்கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், அங்கு தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவில் உள்ள போலீஸ் கல்லூரி அருகே நேற்று பயங்கர கார்

கிரேக்க நாட்டில் தீப்பிடித்த கப்பலில் இருந்து 200 பயணிகள் மீட்பு: ஒருவர் பலி!…கிரேக்க நாட்டில் தீப்பிடித்த கப்பலில் இருந்து 200 பயணிகள் மீட்பு: ஒருவர் பலி!…

ஏதென்ஸ்:-இத்தாலியின் நார்மன் அட்லாண்டா என்ற அந்த கப்பலில் 422 பயணிகள் 56 சிப்பந்திகள் என மொத்தம் 478 பேர் பயணம் செய்தனர். கிரேக்க நாட்டின் கார்பு தீவு அருகே சென்றபோது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து கிரேக்கம், இத்தாலி

சீனாவில் ‘எபோலா’ நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!…சீனாவில் ‘எபோலா’ நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!…

பெய்ஜிங்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 7,518 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 19,340 ஆக அதிகரித்துள்ளது.இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. லிபிரியாவில் இந்த

ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் நீட்டிப்பு!…ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் நீட்டிப்பு!…

புதுடெல்லி:-2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் அது எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை. இந்த நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.அதன்படி 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்தது!…தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்தது!…

சென்னை:-ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்தது. இதனால் ரூ. 19 ஆயிரத்தில் இருந்த ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 400க்கு மேல் சென்றது. அதன் பின்னர் தங்கம் விலை குறைந்து வருகிறது. இன்று தங்கம் பவுனுக்கு

எபோலா நோய் பலி எண்ணிக்கை 7500 ஆக உயர்வு – உலக சுகாதார நிறுவனம்!…எபோலா நோய் பலி எண்ணிக்கை 7500 ஆக உயர்வு – உலக சுகாதார நிறுவனம்!…

ஜெனீவா:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லோன் ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. உயிர்க்கொல்லி நோயான இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த நோய் தாக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே

2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது!…2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது!…

புதுடெல்லி:-நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது. அதாவது, 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டவை என்பதால், அந்த நோட்டுகளை ஒழித்து விட்டால் கள்ளநோட்டு புழக்கத்தை முடிவுக்கு