Day: February 11, 2015

என் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள் – நடிகர் சிம்பு அதிரடி!…என் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள் – நடிகர் சிம்பு அதிரடி!…

சென்னை:-நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்று தான் பொருள் போல, அந்த வகையில் என்னை அறிந்தால் படம் குறித்து இவர் போட்ட டுவிட் ஒன்று பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதற்கு விளக்கம் அளித்த இவர், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல

ஆபாச நடிகை அளவிற்கு இறங்கி வந்த நடிகை காஜல் அகர்வால்!…ஆபாச நடிகை அளவிற்கு இறங்கி வந்த நடிகை காஜல் அகர்வால்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நடிகை காஜல் அகர்வாலும் ஒருவர். இவர் தற்போதெல்லாம் நடிக்கும் படங்களில் மிகவும் கவர்ச்சி காட்டுகிறார் என குற்றச்சாட்டு எழுகிறது. ஆனால், அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை, சமீபத்தில் கூட ஒரு காண்டம்

சேஸ் செய்த ரசிகர்களை அடிக்க போன நடிகர் சல்மான் கான்!…சேஸ் செய்த ரசிகர்களை அடிக்க போன நடிகர் சல்மான் கான்!…

மும்பை:-சாதாரணமாக ஒரு ஹீரோவையோ, ஹீரோயினையோ எங்கேயாவது வெளியில் பார்த்தால் போதும், நமக்கு எங்கிருந்து தான் சந்தோஷம் வரும் என்றே தெரியாது. அவர்களை பார்த்தது மட்டுமில்லாமல் அவர்களை பின்தொடரவும் ஆசைப்படுவோம். சமீபத்தில் தான் தல அஜீத் அவர்கள் பைக்கில் போன வீடியோ வலைதளங்களில்

8வது ஐ.பி.எல்: சென்னை, புனேயில் ஏப்ரல் 8ம் தேதி தொடக்கம்!…8வது ஐ.பி.எல்: சென்னை, புனேயில் ஏப்ரல் 8ம் தேதி தொடக்கம்!…

மும்பை:-ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து ஆண்டுதோறும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 8–வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8ம் தேதி தொடங்குகிறது. மே மாதம் 24ம் தேதி வரை இந்த போட்டி

ஒரு நாளில் 7 மணி நேரத்தை செல்போனில் செலவிடும் ஜப்பான் மாணவிகள்!…ஒரு நாளில் 7 மணி நேரத்தை செல்போனில் செலவிடும் ஜப்பான் மாணவிகள்!…

டோக்கியோ:-சமீபத்தில் ஜப்பானில் உள்ள டிஜிட்டல் ஆர்ட்ஸ் என்ற ஒரு தனியார் நிறுவனம் இளைஞர்களின் செல்போன் பயன்பாடு குறித்து சர்வே மேற்கொண்டது. அதில் ஐப்பானில் படிக்கும் 96 சதவீத உயர் நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள் செல்போன் வைத்திருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் ஜூனியர்

திருப்பதி கோவிலில் கணக்கில் வராத ரூ.180 கோடி மாயம்!…திருப்பதி கோவிலில் கணக்கில் வராத ரூ.180 கோடி மாயம்!…

நகரி:-திருப்பதி கோவிலில் முன்பு மாதத்துக்கு ஒரு முறை தேவஸ்தானம் சார்பில் கணக்குகள் தணிக்கை செய்யப்படும். அதன் பிறகு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு ஆந்திர அரசின் நிபந்தனையின்படி வரவு மற்றும் செலவு கணக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை

எந்திரனை மிஞ்சுகிறதா ‘ஐ’ படம்?…எந்திரனை மிஞ்சுகிறதா ‘ஐ’ படம்?…

சென்னை:-இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ‘ஐ’. அதிக விமர்சனத்துள்ளான இப்படத்தில் விக்ரமின் நடிப்பும், பிரம்மாண்டமும் பாராட்டப்பட்டது. படம் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக தமிழ் திரையுலக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தியில் மட்டும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றாலும்

நடிகர் விஜய்க்காக கதை ரெடி செய்கிறாரா எஸ்.ஜே.சூர்யா?…நடிகர் விஜய்க்காக கதை ரெடி செய்கிறாரா எஸ்.ஜே.சூர்யா?…

சென்னை:-இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த ‘இசை’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் அடுத்து என்ன படம் இயக்கப்போகிறார் என்பது தான் அனைவரின் கேள்வியும். இது குறித்து அவர் கூறுகையில், நான் இசை படத்தின் ஆடியோ வெளியீட்டு

அலகாபாத் கோர்ட்டில் ஒபாமா மீது புகார் மனு!…அலகாபாத் கோர்ட்டில் ஒபாமா மீது புகார் மனு!…

அலகாபாத்:-உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு எதிராக சுஷில்குமார் மிஸ்ரா என்ற வக்கீல் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்தியாவில் மத சகிப்பின்மை அதிகரித்து வருவதாக கூறியதன் மூலம், மதசார்பற்ற நாடான இந்தியாவின்

உலக கோப்பையில் செய்யப்பட்ட சாதனைகள் – ஒரு பார்வை…உலக கோப்பையில் செய்யப்பட்ட சாதனைகள் – ஒரு பார்வை…

உலக கோப்பை கிரிக்கெட்டில் இதுவரையில் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம் பின்வருமாறு:- மின்னல் வேக சதம்:- 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் சதம்