Day: January 9, 2015

தென் ஆப்ரிக்காவில் நடிகர் அஜித் ராஜ்ஜியம்!…தென் ஆப்ரிக்காவில் நடிகர் அஜித் ராஜ்ஜியம்!…

சென்னை:-நடிகர் அஜித் படங்களுக்கு தற்போது ஓவர்சிஸிலும் நல்ல வரவேற்பு தான். அந்த வகையில் ஆரம்பம், வீரம் என இரண்டு படங்களும் ஓவர்சிஸில் நல்ல வரவேற்பை தந்தது. தற்போது விரைவில் வெளிவரவிருக்கும் என்னை அறிந்தால் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கவும் கடும் போட்டி

தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி!…தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி!…

சென்னை:-தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.336 குறைந்தது. இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 304 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,538–க்கு விற்கிறது. கடந்த

பிரபல நடிகர் ஜாக்கிசான் மகனுக்கு ஆறு மாத சிறை தண்டனை!…பிரபல நடிகர் ஜாக்கிசான் மகனுக்கு ஆறு மாத சிறை தண்டனை!…

ஹாங்காங்:-பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கிசான் குங்பூ சண்டை படங்களில் நடித்து சாகசம் புரிந்து வருகிறார். சீனாவை சேர்ந்தவரான இவருக்கு ஜெய்சீ சான் என்ற மகன் உள்ளார். இவரும் ஜாக்கிசானை போன்று நடிகர் மற்றும் பாடகராக உள்ளார். போதைப்பொருள் உட்கொள்ளுமாறு சிலரை அவர்

கும்பகோணம் கோர்ட்டில் நடிகை குஷ்பு மீது வழக்கு!…கும்பகோணம் கோர்ட்டில் நடிகை குஷ்பு மீது வழக்கு!…

திருவிடைமருதூர்:-தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி செயலாளர் பாலா. இவர் இன்று கும்பகோணம் கோர்ட்டில் நடிகை குஷ்பு மீது வழக்கு தொடர்ந்தார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:– வார இதழ் ஒன்றில் நடிகை குஷ்பு தாலியில் ருத்ராட்ச கொட்டை கோர்த்து அணிந்திருப்பது போன்ற

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

சசிதரூரின் வீட்டு வேலைக்காரரிடம் சிறப்புக்குழு விசாரணை!…சசிதரூரின் வீட்டு வேலைக்காரரிடம் சிறப்புக்குழு விசாரணை!…

புதுடெல்லி:-திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.கடந்த 6ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கிய

10ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!…10ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!…

காசியாபாத்:-நொய்டாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தவர் நவீன். இவரது நண்பர்கள் அமான், டீட்டூ. நவீன் ஒரு திருமணத்தின் போது 10-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை பார்த்துள்ளார். அதில் இருந்து இருவரும் நண்பர்களாகியுள்ளார். அந்த மாணவி நேற்று

நடிகர் விஜய்க்கு திருப்புமுனை தந்த ‘கத்தி’ திரைப்படம்!…நடிகர் விஜய்க்கு திருப்புமுனை தந்த ‘கத்தி’ திரைப்படம்!…

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடித்தாலே அந்த படம் மினிமம் கேரண்டி தான் தயாரிப்பாளர்களுக்கு, அதிலும் சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் எளிதாக ரூ 100 கோடி வசூல் செய்கிறது. ஆனால்,

தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்சே: அதிபர் மாளிகையிலிருந்தும் வெளியேறினார்!…தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்சே: அதிபர் மாளிகையிலிருந்தும் வெளியேறினார்!…

கொழும்பு:-இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, தோல்வியை ஒப்புக்கொள்வதாக அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய பின்னர், அதிபர்கள் வசிக்கும் அலரி மாளிகையை விட்டு ராஜபக்சே வெளியேறினார். மேலும் புதிய அதிபர்

4வது டெஸ்ட்: இந்தியா 475 ரன்னுக்கு ஆல் அவுட்!…4வது டெஸ்ட்: இந்தியா 475 ரன்னுக்கு ஆல் அவுட்!…

சிட்னி:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல்