Day: August 22, 2014

காசாவில் 469 குழைந்தைகள் பலியாகியுள்ளனர்!… யுனிசெப் தகவல்…காசாவில் 469 குழைந்தைகள் பலியாகியுள்ளனர்!… யுனிசெப் தகவல்…

ஹமாஸ்:-இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகளிடையே கடந்த ஒரு மாத காலமாக சண்டை நடைபெற்று வந்தது. காஸா பகுதியில் சென்ற ஜூலை மாதம் 8ம் தேதி முதல் நிகழ்ந்த சண்டையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காசா முனையில் இதுவரை 469 குழந்தைகள்

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படுகொலை குறித்த திரைப்படத்துக்கு தடை!…மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படுகொலை குறித்த திரைப்படத்துக்கு தடை!…

புதுடெல்லி:-மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு பஞ்சாபி மொழியில், ‘கெளம் தே ஹீரே’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியை படுகொலை செய்த கொலையாளிகள் பேயாந்த் சிங், சத்வந்த் சிங், கேஹர் சிங் ஆகியோரைப் புகழ்வது போன்ற

கபடம் (2014) திரை விமர்சனம்…கபடம் (2014) திரை விமர்சனம்…

நாயகன் விச்சு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒருநாள் நண்பரை சந்திக்க கோவிலுக்கு போகும்போது அங்கு வரும் நாயகி பத்மினியை பார்க்கிறார். பட்டுச்சேலையில் அவளை பார்த்தவுடனேயே அவள்மீது காதல் வயப்படுகிறார். அவளுக்கு தெரியாமலேயே அவளது பெற்றோரிடம் திருமணம் பேசி முடிக்கிறார்.

நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் கைது!…நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் கைது!…

சென்னை:-காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சரண், சிறு இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் படம் ஆயிரத்தில் இருவர். இப்படத்தில் வினய் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலியை அடுத்த ரெட்டியார்

வெட்கபடுகிறேன்,எனது இதயம் உடைந்து போய் உள்ளேன் – ஜாக்கி சான்!…வெட்கபடுகிறேன்,எனது இதயம் உடைந்து போய் உள்ளேன் – ஜாக்கி சான்!…

ஹாங்காங்:-பிரபல நடிகர் ஜாக்கி ஜானின் மகன் நடிகர் ஜெய்சி ஜான் (வயது 31),தைவான் சினிமா நடிகர் கெய் கோ( வயது 23) ஆகியோர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யபட்டனர். அவர்கள் இருவரும் போதை பொருள் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்து உள்ளதாக

மாயமான ‘எம்.எச்.370’ மலேசிய விமான பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல்!…மாயமான ‘எம்.எச்.370’ மலேசிய விமான பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல்!…

மலேசியா:-239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி நடுவானில் மாயமானது. அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த விமானம் இந்திய

தீவிரவாத தலைவர்கள் தலைக்கு ரூ.183 கோடி விலை அமெரிக்கா அறிவிப்பு!…தீவிரவாத தலைவர்கள் தலைக்கு ரூ.183 கோடி விலை அமெரிக்கா அறிவிப்பு!…

வாஷிங்டன்:-பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கம் ஹக்கானி தீவிரவாத இயக்கம் ஆகும். இது தலீபான் ஆதரவு தீவிரவாத இயக்கம் ஆகும். இதன் முன்னணி தலைவர்கள் 5 பேரின் தலைக்கு அமெரிக்கா 30 மில்லியன் டாலர் (சுமார் ரூ.183 கோடி)

மாயவிழி (2014) திரை விமர்சனம்…மாயவிழி (2014) திரை விமர்சனம்…

நாயகன் சஞ்சய் படித்து முடித்துவிட்டு, எந்த வேலையும் கிடைக்காததால் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு வருகிறார். இவர் பிரியா என்ற பெண்ணையும் காதலிக்கிறார். நாயகனுடைய அம்மா வேலை பார்க்கும் வீட்டு முதலாளியான இலக்கியா, தனது கணவன் மூலமாக முழு தாம்பத்ய சுகம்

நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாசுக்கு எச்சரிக்கை!…நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாசுக்கு எச்சரிக்கை!…

சென்னை:-கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் சில கட்சி தலைவர்களை நேரடியாக சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வந்தார் முருகதாஸ். அதையடுத்து, தற்போது மாணவர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்,சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள

70 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன்!…70 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன்!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள உள்ள விகாராபாத் நகரில் வசித்து வரும் 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சமையல் வேலை செய்யும் முஜாகித் என்ற இளைஞன் வீடு புகுந்து அந்த மூதாட்டியை கற்பழித்துள்ளான். இதுகுறித்து