செய்திகள் காசாவில் 469 குழைந்தைகள் பலியாகியுள்ளனர்!… யுனிசெப் தகவல்…

காசாவில் 469 குழைந்தைகள் பலியாகியுள்ளனர்!… யுனிசெப் தகவல்…

காசாவில் 469 குழைந்தைகள் பலியாகியுள்ளனர்!… யுனிசெப் தகவல்… post thumbnail image
ஹமாஸ்:-இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகளிடையே கடந்த ஒரு மாத காலமாக சண்டை நடைபெற்று வந்தது. காஸா பகுதியில் சென்ற ஜூலை மாதம் 8ம் தேதி முதல் நிகழ்ந்த சண்டையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காசா முனையில் இதுவரை 469 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளாதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

காசா முனைப்பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 9 குழைந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசாமாக இஸ்ரேல் தாக்குதலில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது.என்று ஐநா சிறுவர் நிதியகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி