Tag: Rajendran

காஞ்சனா 2 (2015) திரை விமர்சனம்…காஞ்சனா 2 (2015) திரை விமர்சனம்…

லாரன்ஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார். இதே தொலைக்காட்சியில் டாப்சி நிகழ்ச்சிகளை இயக்கும் பணி செய்து வருகிறார். டாப்சியை லாரன்ஸ் ஒருதலையாக காதலித்து வருகிறார்.இந்நிலையில், இவர்களுக்கு போட்டியாக மற்றொரு தொலைக்காட்சி இவர்களை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடிக்கிறது.

வெங்கட் பிரபு மீது கடும் கோபத்தில் நடிகர் சூர்யா!…வெங்கட் பிரபு மீது கடும் கோபத்தில் நடிகர் சூர்யா!…

சென்னை:-‘மாஸ்’ திரைப்படத்தில் பல பிரச்சனைகள் சூழ்ந்து இருக்கும் போல, சமீபத்தில் தான் இப்படத்தில் யுவன் இசையமைப்பாளர் இல்லை, தமன் தான் இசையமைக்கிறார் என கூறினார்கள். பின் இந்த செய்தி உண்மையில்லை யுவன் தான் மாஸ் படத்தின் இசையமைப்பாளார் என கூறினார்கள். தற்போது

நண்பேன்டா (2015) திரை விமர்சனம்…நண்பேன்டா (2015) திரை விமர்சனம்…

உதயநிதி தஞ்சாவூரில் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய நண்பரான சந்தானம் திருச்சியில் ஓட்டல் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.வேலை வெட்டி எதுவும் இல்லாததால் மாதாமாதம் சந்தானத்துக்கு சம்பளம் போடும் சமயம் பார்த்து திருச்சிக்கு சென்று அவருடைய

வசூலில் நடிகர் சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய ’மொட்டை’ ராஜேந்திரன்!…வசூலில் நடிகர் சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய ’மொட்டை’ ராஜேந்திரன்!…

சென்னை:-வெற்றி ஒரு மனிதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல உதாரணம். சாதாரண தொகுப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்று விட்டார். கடந்த சில வாரங்களாக இவரின் காக்கிசட்டை படம் தான் வசூல்

காலகட்டம் (2015) திரை விமர்சனம்…காலகட்டம் (2015) திரை விமர்சனம்…

மீனவரான பவனும், நடனக் கலைஞரான கோவிந்தும் நெருங்கிய நண்பர்கள். பவனுக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், நண்பன் என்கிற முறையில் கோவிந்த் பவனின் வீட்டுக்கு அடிக்கடி போவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், பவனின் வீட்டுக்கு எதிரில்

இவனுக்கு தண்ணில கண்டம் (2015) திரை விமர்சனம்…இவனுக்கு தண்ணில கண்டம் (2015) திரை விமர்சனம்…

நாயகன் தீபக் சேலத்தில் லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய திறமையை அறிந்த அந்த ஊர் பெரியவர், இவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். சென்னைக்கு வரும் தீபக், அங்கு தனது ஊர் நண்பர்களான செண்ட்ராயன் மற்றும் குமரவேல்

நடிகர் விஜய்யின் ‘புலி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு?…நடிகர் விஜய்யின் ‘புலி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு?…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் புலி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. அங்கு தம்பி ராமையாவுடன் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இப்படம் அரசர் காலத்து கதை என்பதால், தமிழ் உச்சரிப்பு மிக சுத்தமாக

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!…நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான கத்தியில் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்தார் சமந்தா. தமிழில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்த சமந்தாவிற்கு ‘கத்தி‘ மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. இந்நிலையில் மீண்டும் இளையதளபதி விஜய்யுடன் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார். கத்தியை தொடர்ந்து விஜய்,

ஓம் சாந்தி ஓம் (2015) படத்தின் திகில் கதை விமர்சனம்!…ஓம் சாந்தி ஓம் (2015) படத்தின் திகில் கதை விமர்சனம்!…

டி.சூர்யபிரபாகர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் , நீலம் உபாத்யாயா, ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், பைஜூ, வினோதினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓம் சாந்தி ஓம்’. ’முனி’, ’காஞ்சனா’, ‘அரண்மனை’, ‘டார்லிங்’ வரிசையில் ஆவி சம்பந்தப்பட்ட திகில் நகைச்சுவை கலந்த கதைதான்

ப்ளீஸ் அவரை நடிக்க வைங்க – நடிகர் விஜய் வைத்த கோரிக்கை!…ப்ளீஸ் அவரை நடிக்க வைங்க – நடிகர் விஜய் வைத்த கோரிக்கை!…

சென்னை:-நடிகர் விஜய்க்கு யாரையாவது பிடித்து விட்டால் மனம் திறந்து பாராட்டுவார். பெரிய நடிகராக இருந்தாலும் சரி, வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் சரி மனதிற்கு பிடித்தால் போதும் மேடையிலேயே பாராட்டுவார். அந்த வகையில் அட்லீ அடுத்து விஜய்யுடன் இணையும் படத்தில் ஒரு