Tag: Japan

ஜப்பானில் கடும் புயல்: 50 ஆயிரம் பேர் வெளியேற்றம், விமான, ரெயில் சேவை அடியோடு ரத்து!…ஜப்பானில் கடும் புயல்: 50 ஆயிரம் பேர் வெளியேற்றம், விமான, ரெயில் சேவை அடியோடு ரத்து!…

டோக்கியோ:-ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒகினாவா தீவு கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புயல் சின்னம் ஒன்று உருவானது. பின்னர், அது தீவிரமடைந்து கடும்புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘பான்போன்’ என்று பெயர் சூட்டப்பட்டது.இந்த புயல் மெல்ல மெல்ல

ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலையில் இருந்து 36 பிரேதங்கள் கண்டெடுப்பு- மீட்புப் பணியில் சிக்கல்!…ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலையில் இருந்து 36 பிரேதங்கள் கண்டெடுப்பு- மீட்புப் பணியில் சிக்கல்!…

டோக்கியோ:-ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகனோ மற்றும் கிபு பகுதிகளுக்கு இடையில் ஓன்டாகே என்ற எரிமலை அமைந்துள்ளது.இந்த எரிமலையின் மீது ஏறி மலையேற்றக் குழுவினர் அவ்வப்போது பயிற்சி பெறுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 93 வயது நண்பரை சந்தித்த பிரதமர்!…நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 93 வயது நண்பரை சந்தித்த பிரதமர்!…

டோக்கியோ:-ஐந்து நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படையில் இணைந்து போரிட்ட நேதாஜியின் நண்பரை நேற்று சந்தித்து பேசினார். ஜப்பானில் வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு

இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!…இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!…

டோக்கியோ:-சுற்றுப்பயணத்தின் 3-வது நாளான நேற்று டோக்கியோ நகரில் நரேந்திர மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்திய-ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.அதன்பிறகு, டோக்கியோ நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை பிரதமர்

ஜப்பானில் டிரம்ஸ் வாசி்த்த பிரதமர் மோடி!…ஜப்பானில் டிரம்ஸ் வாசி்த்த பிரதமர் மோடி!…

டோக்கியோ:-ஜப்பானில் சுற்றுப் பயணம் செய்து வரும் பிரதமர் மோடி டோக்கியோவில் உள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் தொழில்நுட்பம் மற்றும் கலாசார அகாடமி தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.அந்த விழாவில் ஜப்பானை சேர்ந்த வர்த்தகர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழாவில் நரேந்திர மோடி மிகவும்

சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!…சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!…

டோக்கியோ:-5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோ நகரில் இந்தியா மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் சீனாவின் இந்த போக்கை வன்மையாக கண்டித்தார். ஆனால் நேரடியாக சீனாவின் பெயரை குறிப்பிடாமல்

இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு!…இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு!…

டோக்கியோ:-5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி இன்று டோக்கியோவில் நடந்த தொழில் மற்றும் வர்த்தக துறை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:–கடந்த 100 நாட்கள் ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எங்கள் அரசு மேற் கொண்டு உள்ளது. நல்லாட்சிக்கே

பிரதமர் மோடி ஜப்பான் பயணமானார்!…பிரதமர் மோடி ஜப்பான் பயணமானார்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறைப்பயணமாக இன்று ஜப்பான் புறப்பட்டு சென்றார்.இந்த பயணம் தொடர்பாக புறப்படுவதற்கு முன்னதாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, எனது நல்ல நண்பரான ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வின் அழைப்பையேற்று இந்தியா-ஜப்பான் இடையிலான வருடாந்திர

சர்ச்சைக்குரிய போர் நினைவாலயத்துக்கு நன்கொடை: ஜப்பானுக்கு, தென் கொரியா கண்டனம்!…சர்ச்சைக்குரிய போர் நினைவாலயத்துக்கு நன்கொடை: ஜப்பானுக்கு, தென் கொரியா கண்டனம்!…

சியோல்:-இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த ஜப்பானிய வீரர்கள் மற்றும் குடிமக்களை கவுரவப்படுத்தும் வகையில், தலைநகர் டோக்கியோவுக்கு அருகே ‘யாசுகுனி’ என்ற பெயரில் போர் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதை, ஜப்பானின் ராணுவக்கொள்கையின் அடையாளமாகவே தென்கொரியாவும், சீனாவும் கருதுகின்றன. இதனால் இந்த

மாணவிகளின் உள்ளாடைகளை திருடி அணிந்து பார்த்த ஆசிரியர்!…மாணவிகளின் உள்ளாடைகளை திருடி அணிந்து பார்த்த ஆசிரியர்!…

ஜப்பான்:-ஜப்பானில் உள்ள வகயாமா தேசிய தொழில் நுட்ப கல்லூரியில் ஒரு வினோத நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அங்கு கல்வி பயிலும் மாணவிகளின் உள்ளாடைகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆடைகள் திடீர் திடீரென போனது. இது கடந்த 5 வருடங்களாக இது நிகழ்ந்து வந்து