Tag: Geneva

எபோலா நோய் தாக்குதலுக்கு 4447 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!…எபோலா நோய் தாக்குதலுக்கு 4447 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!…

ஜெனிவா:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லோன், கினியா ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோய் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களையும் தாக்குகிறது. இந்த நோய்க்கு இதுவரை பலியானோர்

எபோலோ நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்வு!… உலக சுகாதார நிறுவனம் தகவல்…எபோலோ நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்வு!… உலக சுகாதார நிறுவனம் தகவல்…

ஐநா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலோ’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவியது. இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் லைபீரியா அரசு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. மேலும்

மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கொன்ற கடத்தல்காரர்கள்!…மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கொன்ற கடத்தல்காரர்கள்!…

ஜெனீவா:-சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புக கப்பலில் புறப்பட்டு சென்றனர். எகிப்தில் உள்ள டமிட்டா என்ற இடத்தில் இருந்து சுமார் 500 பேர் புறப்பட்டனர்.கடந்த 6ம் தேதி புறப்பட்ட இவர்கள் 10ம் தேதி

எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் தாக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவன தலைவர் மார்க்ரெட் ஷான் கூறியதாவது:– ஆப்பிரிக்க நாடுகளை எபோலா

எபோலா நோயை 6 மாதத்தில் கட்டுப்படுத்த முடியும்!… என நிபுணர் தகவல்…எபோலா நோயை 6 மாதத்தில் கட்டுப்படுத்த முடியும்!… என நிபுணர் தகவல்…

ஜெனிவா:-‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் நோய் மேற்கு ஆப்பிரிக்காவில் லைபீரியா, நைஜீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய நாடுகளில் கடுமையாக பரவியுள்ளது. அந்த நோய் 10 லட்சம் பேரை தாக்கியுள்ளது. இதுவரை 1,145 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை.

இரண்டு நாட்களில் 56 பேர் எபோலா நோய்க்கு பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…இரண்டு நாட்களில் 56 பேர் எபோலா நோய்க்கு பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

ஜெனிவா:-ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஆயிரத்தை கடந்தது.இந்நிலையில், எபோலா நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 56 பேர் கடந்த இரண்டே நாட்களில் பலியானதாகவும், இதன் மூலம் உலகளாவிய அளவில் இந்நோயின்

எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!…எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலா’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவி, இதுவரை 932 பேரை பலி கொண்டுள்ளது. மேலும், ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எபோலா

20 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகள் தந்தத்திற்காக கொலை!…20 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகள் தந்தத்திற்காக கொலை!…

ஜெனிவா:-யானையின் தந்தத்திற்கு எப்போதுமே உலகச்சந்தையில் தனி மதிப்பு உண்டு. தந்தங்கள் மூலம் தயாரிக்கப்படும் தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கடத்தல்காரர்களால் சட்டவிரோதமாக பல்லாயிரக்கணக்கான யானைகள் உலகம் முழுவதிலும் வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஜெனிவாவிலுள்ள விலங்குகள் நல வாரியம்

விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் ரூ.2700 கோடி!…விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் ரூ.2700 கோடி!…

ஜெனீவா:-ரஷ்யாவின் பிரபல கோடீஸ்வரர் ஆலிகாச் ட்மிட்ரி ரைபோலோவ்லேவ். இவர் 8.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்று ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை இந்த ஆண்டு அறிவித்துள்ளது. ரஷ்யாவில் பிரபல உர தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்த இவர்,

மது குடிப்பதால் பத்து வினாடிகளுக்கு ஓருவர் மரணம்!… உலக சுகாதார மையம் அறிவிப்பு…மது குடிப்பதால் பத்து வினாடிகளுக்கு ஓருவர் மரணம்!… உலக சுகாதார மையம் அறிவிப்பு…

ஜெனீவா:-எய்ட்ஸ், காசநோய், வன்முறை ஆகியவற்றால் இறப்பவர்களை மது குடிப்பதால் ஒவ்வொரு வருடமும் 33 லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக அளவில் நிகழும் 20 மரணங்களில் ஒரு மரணம் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, மது குடித்து வன்முறையில்