Tag: Geneva

தேவையில்லாமல் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்வதால் தொற்றுநோய் அபாயம்!…தேவையில்லாமல் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்வதால் தொற்றுநோய் அபாயம்!…

ஜெனிவா:-வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிள் மருத்துவ அவசியம் ஏற்படாத நிலையிலும் பலர் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் மகப்பேறு சுகாதார துறையின் இயக்குனர் மர்லீன் தெரிவித்துள்ளார்.ஆனால் வளர்ச்சியடையாத பல நாடுகளில் சரியான நேரத்தில் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்ய

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்!…இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்!…

ஜெனிவா:-இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டுமென ஐ.நா.,விற்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த சர்வதேச அமைதிக்கான கருத்தரங்கில் பேசிய அவர், இலங்கை ராணுவத்திற்கும்,

எபோலா நோய் பலி எண்ணிக்கை 7500 ஆக உயர்வு – உலக சுகாதார நிறுவனம்!…எபோலா நோய் பலி எண்ணிக்கை 7500 ஆக உயர்வு – உலக சுகாதார நிறுவனம்!…

ஜெனீவா:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லோன் ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. உயிர்க்கொல்லி நோயான இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த நோய் தாக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே

எபோலா நோய்க்கு இதுவரை 6841 பேர் பலி!…எபோலா நோய்க்கு இதுவரை 6841 பேர் பலி!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளான கினியா, லைபீரியா, மாலி மற்றும் சியாரா லியோனில் எபோலா வைரஸ் நோய் பரவி ஏராளமான உயிர்களை பலிவாங்கி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் திணறி வருகிறது. இதற்கிடையே இறந்தவர்களின்

எபோலா நோய் பலி 5420 ஆக உயர்வு: ஐ.நா. சுகாதார நிறுவனம் தகவல்!…எபோலா நோய் பலி 5420 ஆக உயர்வு: ஐ.நா. சுகாதார நிறுவனம் தகவல்!…

ஜெனிவா:-‘எபோலா’ என்ற கொடிய உயிர்க்கொல்லி நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாராலோன், கினியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் தாக்கியது. அது தற்போது அமெரிக்கா ஸ்பெயின், மாலி உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நோய் தாக்கி இதுவரை 5,420 பேர்

எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!…எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!…

ஜெனிவா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கினியா, லைபிரியா, சியாராலோன், மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.

ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல: புதிய தகவல்!…ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல: புதிய தகவல்!…

ஐதராபாத்:-கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்த ‘செர்ன்’ அறிவியல் மைய விஞ்ஞானிகள் தங்களது நீண்ட கால ஆராய்ச்சியில் தேடி வந்த கடவுளின் துகள் அல்லது ஹிக்ஸ போசம் என்னும் துகளை கண்டுபிடித்து

ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!…ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!…

ஜெனிவா:-இறந்தவர்களின் ஆவி பேய் ஆக அலைந்து திரிவதாக கதைகள் வெளிவருகின்றன. பேய் இருக்கிறதா?… இல்லையா?… என்ற சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் இதற்கிடையே ஆய்வகத்தில் செயற்கையாக பேயை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஓலாப் பிளாங்கி தலைமையிலான குழு பரிசோதனை

அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் எபோலா தாக்குதல் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது: உலக சுகாதார நிறுவனம்!…அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் எபோலா தாக்குதல் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது: உலக சுகாதார நிறுவனம்!…

ஜெனிவா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதி நாடுகளான லைபீரியா, சியரா லியோனே போன்ற நாடுகளில் தோன்றிய எபோலா வைரஸ் நோய், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் பரவி இன்று உலகையே பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த நோய்க்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாததாலும், இந்த

எபோலா நோயை கட்டுப்படுத்த ஐ.நா. அவசர ஆலோசனை: புதிய மருந்தை பயன்படுத்த உடனடி ஆய்வு!…எபோலா நோயை கட்டுப்படுத்த ஐ.நா. அவசர ஆலோசனை: புதிய மருந்தை பயன்படுத்த உடனடி ஆய்வு!…

ஜெனீவா:-ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக சென்றுதுள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஐ.நா. சபையில் அவசர ஆலோசனை கூட்டம்