Tag: கோவில்

பாகிஸ்தானில் இருந்து ஆண்டு தோறும் வெளியேறும் 5 ஆயிரம் இந்துக்கள்!…பாகிஸ்தானில் இருந்து ஆண்டு தோறும் வெளியேறும் 5 ஆயிரம் இந்துக்கள்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானில் இந்துக்கள் ‘மைனாரிட்டி’ ஆக உள்ளனர். அவர்கள் சிந்து மாகாணத்தில் பெருமளவில் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் மீது சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.கடத்தல், வழிப்பறி, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நடத்தி மிரட்டி வருகின்றனர். அங்குள்ள இந்து கோவில்கள்

சித்தார்த், சமந்தா ஓட்டலில் ரகசிய சந்திப்பு…சித்தார்த், சமந்தா ஓட்டலில் ரகசிய சந்திப்பு…

ஐதராபாத்:-நட்சத்திர ஓட்டலில் சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக சந்தித்து மனம் விட்டு பேசினார்கள். இருவருக்கும் காதல் முறிந்து விட்டதாகவும், சந்திப்புகளை தவிர்க்கிறார்கள் என்றும் சமீபத்தில் வெளியான செய்திகளை இது பொய்யாக்குவதாக இருந்தது என்றனர் ஓட்டல் ஊழியர்கள். சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக காதலிக்கின்றனர். கோவிலில்

திருப்பதியில் பக்தர்கள் கேட்டை உடைத்து ரகளை…திருப்பதியில் பக்தர்கள் கேட்டை உடைத்து ரகளை…

திருப்பதி:-திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாளில் தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடந்த 2 நாளில் மட்டும் 2½ லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், வி.ஐ.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் சாதாரண பக்தர்கள் தரிசனத்துக்கு காலதாமதமானது. அவர்கள்

பூஜைக்கு சென்ற பெண் சாமியாருடன் மாயம்…கணவர் புலம்பல்…பூஜைக்கு சென்ற பெண் சாமியாருடன் மாயம்…கணவர் புலம்பல்…

மேட்டுப்பாளையம்:-மேட்டுப்பாளையம் ஹவுசிங்யூனிட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சண்முக வடிவு என்ற கலா (44). சம்பவத்தன்று சண்முக வடிவு அதிகாலை 5 மணிக்கு கேரள மாநிலம் மீன்குளத்தி அம்மன் கோவிலுக்கு செல்வதாக கணவர் ரவிச்சந்திரனிடம் அனுமதி

“ஆஞ்சிநேயன்” கோவிலுக்கு செல்லும் அனன்யா….“ஆஞ்சிநேயன்” கோவிலுக்கு செல்லும் அனன்யா….

“நாடோடிகள்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா. தொடர்ந்து சீடன், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்தவர் சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம் “புலிவால்”. விமல் ஜோடியாக அனன்யா நடித்துள்ளார். இருவரும் ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலை பார்க்கும்

27 வருடம் வளர்த்த பாகனை பிரிந்ததால் சோகத்தில் உள்ள கோவில் யானை …27 வருடம் வளர்த்த பாகனை பிரிந்ததால் சோகத்தில் உள்ள கோவில் யானை …

திருச்சி:-ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் யானை ஆண்டாள். இந்த யானை கோவையிலிருந்து கடந்த 16.10.1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.இந்த யானையின் பாகனாக ஸ்ரீதர் என்பவர் இருந்து வந்தார். யானையை தினமும் குளிப்பாட்டுவது, அதற்கு உணவு சமைத்து கொடுப்பது, பராமரிப்பது போன்ற பணிகளில் பாகன்