Tag: ஐ.பி.எல்

ஐ.பி.எல். ஊழலை மறைக்கவே சுனந்தா கொலை செய்யப்பட்டதாக சுப்ரமணிய சாமி பேச்சு!…ஐ.பி.எல். ஊழலை மறைக்கவே சுனந்தா கொலை செய்யப்பட்டதாக சுப்ரமணிய சாமி பேச்சு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு

ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!…ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!…

புதுடெல்லி:-சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக சீனிவாசன் இன்று பொறுப்பேற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சீனிவாசன் இன்று ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார். ஐ.பி.எல். போட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தில் சென்னை அணியின் உரிமையாளரான சீனிவாசனின் மருமகன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர்மீதான விசாரணை

ஐ.பி.எல் பெட்டிங் விசாரணைக் குழுவில் கங்குலி!…ஐ.பி.எல் பெட்டிங் விசாரணைக் குழுவில் கங்குலி!…

மும்பை:-கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர நீதிபதி முத்கல் தலைமையிலான குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து

மன அழுத்தம் காரணமாக ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்!…மன அழுத்தம் காரணமாக ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்!…

ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் லுக் போமர் பெஞ்ச். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளில் இடம் பெற்று இருந்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்

மம்தா பானர்ஜி வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்ட நடிகர் ஷாருக்கான்!…மம்தா பானர்ஜி வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்ட நடிகர் ஷாருக்கான்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளராக இருக்கிறார். இந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து ஷாருக்கான் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வீட்டுக்கு சென்றார். அங்கு மம்தாவை சந்தித்து

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப்!…ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப்!…

மும்பை:-குவாலிபையர் 2 வில்கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியின்

ஐ.பி.எல்: பைனலுக்கு முன்னேறுமா சென்னை?…ஐ.பி.எல்: பைனலுக்கு முன்னேறுமா சென்னை?…

மும்பை:-ஏழாவது ஐ.பி.எல்., தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கோல்கட்டா ஏற்கனவே பைனலுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடக்கும் இரண்டாவது தகுதிச் சுற்றில் சென்னை அணி பஞ்சாப்பை சந்திக்கிறது.ஐ.பி.எல்., வரலாற்றில் 2008, 2010 முதல் 2013 வரை என, ஐந்துமுறை பைனலுக்கு முன்னேறிய சென்னை

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!…ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!…

மும்பை:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும். டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது.ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், சாம்சனும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே வாட்சன் பந்துகளை சந்திக்க திணறி வந்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையை வீழ்த்தியது ஐதராபாத்…ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையை வீழ்த்தியது ஐதராபாத்…

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. சென்னை அதிரடி ஆட்டக்காரர் பிரன்டன் மெக்கல்லம், அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் நியூசிலாந்துக்கு திரும்பியுள்ளார். இதனால் சென்னை அணியில்

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை!…ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை!…

மொகாலி:-7வது ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.’டாஸ்’ ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்,