Tag: Yennai_Arindhaal

நடிகர் அஜித்தின் 32 மணி நேர கடின உழைப்பு?…நடிகர் அஜித்தின் 32 மணி நேர கடின உழைப்பு?…

சென்னை:-நடிகர் அஜித் தன் ரசிகர்களுக்காக மிகவும் கஷ்டமான சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் , தயாரிப்பாளர்

வதந்தியால் சோகமடைந்த நடிகர் அஜித் ரசிகர்கள்?…வதந்தியால் சோகமடைந்த நடிகர் அஜித் ரசிகர்கள்?…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். இப்படத்தின் சென்ஸார் வெளிவந்தது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், நேற்று சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 9 நிமிடம் என்று தகவல் பரவியது.

‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மீண்டும் ஒரு சாதனை!…‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மீண்டும் ஒரு சாதனை!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படமே இன்னும் வரவில்லை, ஆனால், பல சாதனைகள் படைத்து வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் இப்படத்தின் டீசர் வெளிவந்தது. இந்த டீசர் தான் தென்னிந்திய சினிமாவில் அதிக லைக்ஸ் பெற்றவையாக இருந்தது. தற்போது இப்படத்தின் ட்ரைலரே வந்து

வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த இயக்குனர் கௌதம் மேனன்!…வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த இயக்குனர் கௌதம் மேனன்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இப்படத்தில் பணியாற்றும் போது அஜித்திற்கும், கௌதம் மேனனுக்கும் சண்டை என கூறப்பட்டது. மேலும், படத்திற்கு இரண்டு கிளைமேக்ஸ் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்திற்கு

நான் இப்படி தான் – நடிகர் அஜித் அதிரடி!…நான் இப்படி தான் – நடிகர் அஜித் அதிரடி!…

சென்னை:-நடிகர் அஜித் என்றும் அவருக்கு என்று ஒரு தனி ஸ்டைல் அமைத்து அதில் வாழ்பவர். அந்த வகையில் அவரை பற்றி, நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த விவேக் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

‘என்னை அறிந்தால்’ திரைப்படம் குறித்து கசிந்த உண்மை!…‘என்னை அறிந்தால்’ திரைப்படம் குறித்து கசிந்த உண்மை!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படம் 29ம் தேதி வருமா?… என்று பெரிய வாக்குவாதம் நடந்து வருகிறது. ஆனால், வெளி நாடுகளில் படத்தின் புக்கிங் ஓபன் ஆகி, டிக்கெட்டுகள் விற்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் லண்டனில் படத்தை பற்றிய முன்னோட்டத்தில் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘கத்தி’யை பின்னுக்கு தள்ளிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…‘கத்தி’யை பின்னுக்கு தள்ளிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ படம் பிரமாண்டமாக வரவிருக்கிறது. இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் வெளி நாடுகளில் அதிக திரையரங்குகளில் ரிலிஸாகும் படம். இந்நிலையில் ப்ரான்ஸில் லிங்கா படம் 54 திரையரங்குகளில் வெளியாகி முதல் இடத்திலும், இதற்கு அடுத்து கத்தி

மீண்டும் தள்ளிப்போன ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்?…மீண்டும் தள்ளிப்போன ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்?…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டது. மேலும், இன்று படம் சென்ஸாருக்கு செல்வதாக இருந்தது, இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக சமூக

அஜித் ரசிகர்களிடம் சரண்டர் ஆன நடிகர் விஷால்!…அஜித் ரசிகர்களிடம் சரண்டர் ஆன நடிகர் விஷால்!…

சென்னை:-நடிகர் விஷால் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் ‘ஆம்பள’. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைப்பெற்றது. இதில் விஷால் மிகவும் பணிவுடனே பேசினார். ஏனெனில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ஆர்யா, எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்று விஷால்

நடிகர் அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி கிடைக்குமா?…நடிகர் அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி கிடைக்குமா?…

சென்னை:-நடிகர் அஜித் படத்தை எப்போது திரையில் காண்போம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படம் இம்மாதம் 29ம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தில் இன்னும் டப்பிங் போன்ற சில வேலைகள் இருக்கிறது.