Tag: Vishal_(actor)

மீண்டும் சுந்தர்.சி படத்தில் நடிகர் சந்தானம்!…மீண்டும் சுந்தர்.சி படத்தில் நடிகர் சந்தானம்!…

சென்னை:-நடிகர் சந்தானம் ஹீரோ வேஷம் கட்டத்தொடங்கியவுடன் பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தது. இதை ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொண்ட இவர், மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். சுந்தர்.சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது, ஏற்கனவே சந்தானம் இவரது

விஷால்–நாசர் பற்றி அவதூறு பேச்சு: ராதாரவி, காளைக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்!…விஷால்–நாசர் பற்றி அவதூறு பேச்சு: ராதாரவி, காளைக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்!…

சென்னை:-விஷால், நாசர் உள்ளிட்ட சில நடிகர்களை இழிவாக பேசியதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதா ரவி, துணைத்தலைவர் கே.என்.காளை ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் சமீபத்தில் திருச்சியில் நடந்த நாடக நடிகர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினர். அப்போது

நடிகர்களை நாய் என்று திட்டிய ராதாரவி!… விஷால் கொந்தளிப்பு…நடிகர்களை நாய் என்று திட்டிய ராதாரவி!… விஷால் கொந்தளிப்பு…

சென்னை:-நடிகர் சங்கம் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சில நாட்களாகவே சரத்குமார், ராதாரவிக்கு எதிராக நாசர் மற்றும் விஷால் தலைமையில் ஒரு அணி உருவாகி வருகின்றனர். இதனால் மிகவும் கோபமடைந்த ராதாரவி திருச்சியில் ஒரு பொது நிகழ்ச்சியில், நடிகர்கள்

திருட்டி வி.சி.டி. ஒழிய முடிந்த அளவுக்கு முயற்சி எடுப்பேன்: நடிகர் விஷால் பேட்டி!…திருட்டி வி.சி.டி. ஒழிய முடிந்த அளவுக்கு முயற்சி எடுப்பேன்: நடிகர் விஷால் பேட்டி!…

சென்னை:-திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் திருட்டு வி.சி.டி.க்களை பிடித்து நடிகர் விஷால் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது பொள்ளாச்சி பகுதியில் ‘ஆம்பள’ படப்பிடிப்பில் அவர் பிசியாக உள்ளார். படப்பிடிப்புக்கு நடுவே நடிகர் விஷால் அளித்த பேட்டி வருமாறு:–திருட்டு வி.சி.டி.க்கு எதிராக நான் தனிப்பட்ட

விஷாலை பாராட்டிய நடிகர் விஜய்!…விஷாலை பாராட்டிய நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஷால் காரைக்குடியில் புதுப்படங்கள் ஒளிபரப்பும் லோக்கல் சேனல் நிறுவனர் ஒருவரை பிடித்தார். அதேபோல் சமீபத்தில் திருப்பூரில் புதுப்படங்கள் விற்கும் திருட்டு விசிடி கும்பலை அவரே நேராக சென்று பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இப்படி திருட்டி விசிடிக்கு எதிராக போராடி வரும்

தெலுங்கில் ‘பெத்த’ லாபத்தைக் கொடுத்த ‘பூஜை’ படம்!…தெலுங்கில் ‘பெத்த’ லாபத்தைக் கொடுத்த ‘பூஜை’ படம்!…

சென்னை:-‘பூஜை’ திரைப்படம், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ‘பூஜா’ என்ற பெயரில் வெளியானது. வெளியீட்டுக்கு முன்னதாகவே சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வியாபாரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஏரியாவும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது. ஒரு டப்பிங் படத்திற்கான வியாபாரமாகப் பார்த்தால் அவை

ஆம்பளயில் நடிகர் விஷால் அரசியல் புரோக்கர்!…ஆம்பளயில் நடிகர் விஷால் அரசியல் புரோக்கர்!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள, விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், சந்தானம் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இதுவரை எந்த ஹீரோவும் நடிக்காத புதுமையான கேரக்டரில் நடிக்கிறார் விஷால். அது அரசியல் புரோக்கர். எந்தகட்சிக்கு வேண்டுமானாலும் மாநாடு பொதுக்கூட்டத்துக்கு கொடி

விரைவில் விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவேன் – இயக்குனர் ஹரி!…விரைவில் விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவேன் – இயக்குனர் ஹரி!…

சென்னை:-இயக்குனர் ஹரி விஷாலை பற்றி சில விஷயங்களை கூறினார். அதாவது பூஜை படம் இவ்வளவு சீக்கிரம் முடிய காரணமே விஷால் தான், நான் கூட முதலில் இவர் எப்படி தயாரிப்பு பணியை கவனிக்க போகிறார் என்று யோசித்தேன், ஆனால் அவரின் திட்டமிடுதல்

பூஜை–கத்தி பட சி.டி.க்களை பறிமுதல் செய்த நடிகர் விஷால்!…பூஜை–கத்தி பட சி.டி.க்களை பறிமுதல் செய்த நடிகர் விஷால்!…

சென்னை:-பூஜை படத்தின் திருட்டு சி.டி.க்கள் விற்பனையை தடுக்க நடிகர் விஷால் அவ்வப்போது சி.டி.கடைகளில் சோதனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் திருப்பூரில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி பூஜை பட திருட்டு சி.டி.க்களை பறிமுதல் செய்தார். பொள்ளாச்சியிலும் அவரது சோதனை தொடர்ந்தது.

சூரியை கண்ணீர் விட வைத்த நடிகர் விஷால்!…சூரியை கண்ணீர் விட வைத்த நடிகர் விஷால்!…

சென்னை:-நடிகர் விஷால் பாண்டிய நாடு, பூஜை படத்தில் இவருடன் இணைந்து நடித்த சூரியின் மகன் பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். இது குறித்து சூரி மிகவும் உணர்ச்சி பொங்க தன் நன்றியை கூறியுள்ளார். இதில், என் மகன் சர்வான். அம்பட்டுச்