Tag: Twitter

டுவிட்டரில் காமெடி பண்ணிய ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்!…டுவிட்டரில் காமெடி பண்ணிய ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்!…

சென்னை:-சினிமாவில் மட்டுமின்றி, சினிமா விழாக்களிலும் காமெடி பண்ணிக்கொண்டிருந்த ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் தற்போது டுவிட்டரிலும் தன் சேட்டையை ஆரம்பித்துவிட்டார். டுவிட்டரில் கணக்கு வைத்துக் கொண்டு அவ்வப்போது மொக்க விஷயங்களை எல்லாம் டுவீட் பண்ணும் சீனிவாசன் நடிகை அமலாபால் திருமணத்துக்கு இவர் செல்லவில்லையாம். அது

தந்தைக்காக படப்பிடிப்பை ரத்து செய்தார் நடிகை பிரியங்கா சோப்ரா!…தந்தைக்காக படப்பிடிப்பை ரத்து செய்தார் நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தில் தடாக்னே டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆடம்பர குருஸ் கப்பலில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை

ரஜினிகாந்தின் டுவிட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!…ரஜினிகாந்தின் டுவிட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!…

சென்னை:-கோச்சடையான் படத்தின் வெளியீட்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ரஜினிகாந்தின் டுவிட்டர் கணக்கைப் பார்த்து முதலில் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் போகப் போக ஏமாற்றமே அடைந்தார்கள். மற்ற நட்சத்திரங்களைப் போல ரஜினிகாந்தும் தினமும் அவரைப் பற்றிய ஏதாவது ஒரு தகவலை வெளியிடுவார் என எதிர்பார்த்த அவர்களுக்கு

டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்தது அமெரிக்க உளவு நிறுவனம்!…டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்தது அமெரிக்க உளவு நிறுவனம்!…

வாஷிங்டன்:-அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ (சென்ட்ரல் இண்டலிஜென்ஸ் ஏஜென்சி) டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.டுவிட்டரில் இணைந்து 9மணி நேரங்களுக்குள் , 2,68,000 பாலோயர்களை பெற்றுள்ளது மேலும் தனது முதல் டிவிட்டாக இது எங்கள் முதல் டிவிட் என்று நாங்கள் உறுதி

பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை – நரேந்திரமோடி!..பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை – நரேந்திரமோடி!..

புதுடெல்லி :- ‘பெண் குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு பிடித்த விஷயம். முதல்-மந்திரியாக இருந்தபோது, அதற்கான திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தினேன். குஜராத்தை விட்டு வெளியேறும்போது, அரசு டிரைவர்கள், பியூன்களின் பெண் குழந்தைகள் கல்விக்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து, ரூ.21

பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்றுநோய்?…பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்றுநோய்?…

டாக்கா:-வங்கதேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ‘தஸ்லிமா நஸ்ரின்‘ (வயது 51). இவர் எழுதிய லஜ்ஜா நாவல் கடும் சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து, வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார். தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வரும் தஸ்லிமா நஸ்ரின், கோடை

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரஜினி!…சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரஜினி!…

சென்னை:-நடிகர் ரஜினி டுவிட்டரில் இணைந்தார்.அதையடுத்து, கணக்கு தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரஜினியை 2 லட்சம் பேர் பின் தொடர்கிறார்களாம். அதோடு, ஒவ்வொரு நிமிடமும் 1000 பேர் தொடர்கிறார்களாம். அந்த வகையில், உலக அளவில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின்

விஜய்யை அவதூறாக திட்டிய ரசிகர் கைது…விஜய்யை அவதூறாக திட்டிய ரசிகர் கைது…

சென்னை:-விஜய் ரசிகர்களுடன் டுவிட்டர் இணையதளம் மூலம் இரு தினங்களுக்கு முன் நேரடியாக கலந்துரையாடினார்.ரசிகர்கள் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார். ரசிகர்கள் தங்கள் வேலையையும் குடும்பத்தினரையும் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை சொன்னார். அப்போது ஒருவர் குறுக்கிட்டு விஜய்யை அவதூறாக

‘வீரம்’ படத்தை புகழும் சிம்பு…‘வீரம்’ படத்தை புகழும் சிம்பு…

சென்னை:-டுவிட்டரில் கருத்து தெரிவித்த சிம்பு,தல அஜீத்தின் படத்தை முதல் நாளில் பார்க்க தவறியதற்காக வருந்துகிறேன். ஆனாலும் நேற்று தலயை தரிசித்துவிட்டேன். படம் மிகவும் சூப்பராக வந்துள்ளது. சிறுத்தை சிவா, அஜீத்தை மிகச்சரியாக புரிந்துகொண்டு ரசிகர்களுக்கு ஏற்ற வண்ணம் படமாக்கியுள்ளார். வீரம் படத்தினை

மத்திய மந்திரி சசி தரூர் மனைவி திடீர் மரணம்…மத்திய மந்திரி சசி தரூர் மனைவி திடீர் மரணம்…

புதுடெல்லி:-டுவிட்டரில் சசி தரூர் பாகிஸ்தான் செய்தியாளர் மெஹர் தராருடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டிய சுனந்தா தான் அவரை விவாகரத்து செய்யப்போவதாக நேற்று முன்தினம் தெரிவித்தார். மெஹருடன் டுவிட்டரிலும் சுனந்தா கருத்து மோதலிலும் ஈடுபட்டார். அதன் பின்னர் கணவன், மனைவி இருவரும் சமாதானமடைந்து