Tag: Saudi_Arabia

நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு!…நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு!…

துபாய்:-வளைகுடா நாடுகளில் நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. சந்திர மாதத் தொடக்கத்தைக் குறிக்கும் புதிய பிறையைப் பார்வையிடும் ஒன்றியத்தின் நிலவு காணும் குழு ஐக்கிய அரபு நாடுகளில் ரமலான் நோன்பின் தொடக்க நாளாக ஞாயிற்றுக்கிழமையை நேற்று அறிவித்தது.

சவுதிஅரேபியா வழியாக இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை!…சவுதிஅரேபியா வழியாக இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை!…

புதுடெல்லி:-ஈராக்கில் உள்நாட்டு போர் காரணமாக இந்திய தொழிலாளர்களும், நர்சுகளும் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் சண்டை நடப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களை மீட்க அங்குள்ள தூதரகம் மூலம் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. 16 இந்தியர்கள் மீட்கப்பட்டு வேறொரு இடத்தில்

மெர்ஸ் உயிர்க்கொல்லி ஒட்டகத்தின் மூலம் பரவியிருக்கலாம் என தகவல்!…மெர்ஸ் உயிர்க்கொல்லி ஒட்டகத்தின் மூலம் பரவியிருக்கலாம் என தகவல்!…

லண்டன்:-மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பரவி வரும் சுவாசத் தொற்று நோயான மெர்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய் முதன் முதலில் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. இதில் இதுவரை பதிவாகியுள்ள 681 வழக்குகளில் 204 நோயாளிகள்

காட்பெரீஸ் நிறுவன சாக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு?…காட்பெரீஸ் நிறுவன சாக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு?…

ரியாத்:-இங்கிலாந்தை சேர்ந்த மிகவும் பிரபலமான சாக்லெட் நிறுவனம் காட்பெரீஸ். இந்த நிறுவனம் தயாரித்துள்ள சாக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு கலந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து நெக்கி ஆசியன் ரிவியூ என்ற இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நிறுவனத்தின் மலேசிய பிரிவில் தயாரிக்கப்பட்ட சாக்லெட்டுகளில்

சவூதி திருவிழாவில் இந்திய மாம்பழங்களுக்கு வரவேற்பு!…சவூதி திருவிழாவில் இந்திய மாம்பழங்களுக்கு வரவேற்பு!…

ரியாத்:-சவூதியில் உள்ள ரியாத், அல்கோபார் உள்பட 110 இடங்களில் தற்போது மாம்பழ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்திய மாம்பழங்களான அல்போன்சோ, கேசர், தோட்டாபுரி, பதாமி, ராஜாபுரி போன்ற வகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவை மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம்,

17 மணி நேர ஆபரேஷன் மூலம் பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்!…17 மணி நேர ஆபரேஷன் மூலம் பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்!…

ரியாத்:-ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளை 9 கட்ட தொடர் ஆபரேஷனின் மூலம் சவூதி அரேபியாவை சேர்ந்த டாக்டர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர்.தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் ஆஸ்பத்திரியில் இந்த ஆபரேஷன் நடைபெற்றது. சவூதியின் முன்னாள் சுகாதாரத் துறை மந்திரி டாக்டர்

விமானத்தில் இருந்து விழுந்த மனித உறுப்புகள்…விமானத்தில் இருந்து விழுந்த மனித உறுப்புகள்…

ஜெட்டா:-சவுதி அரேபியன் ஏர்லைன்சின் ஜெட் விமானம் ஒன்று 315 பயணிகளுடன் ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாதிலிருந்து புறப்பட்டு பறந்து கொண்டிருந்தது. இந்த விமானம் சவுதியின் வடக்குப் பகுதி நகரமான மெதினாவில் அவசரமாகத் தரையிறங்கியது. இதில் 29 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டது.