Tag: S._J._Surya

நடிகர் விஜய்க்காக கதை ரெடி செய்கிறாரா எஸ்.ஜே.சூர்யா?…நடிகர் விஜய்க்காக கதை ரெடி செய்கிறாரா எஸ்.ஜே.சூர்யா?…

சென்னை:-இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த ‘இசை’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் அடுத்து என்ன படம் இயக்கப்போகிறார் என்பது தான் அனைவரின் கேள்வியும். இது குறித்து அவர் கூறுகையில், நான் இசை படத்தின் ஆடியோ வெளியீட்டு

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படத்தில் 7 நிமிட காட்சி குறைப்பு!…எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படத்தில் 7 நிமிட காட்சி குறைப்பு!…

சென்னை:-இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி கதாநாயகனாக நடித்த ‘இசை’ திரைப்படம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. இதையடுத்து ‘இசை’ படத்தின் ஏழு நிமிட காட்சிகளை எஸ்.ஜே.சூர்யா குறைத்துள்ளார். இதனால், இப்போது

பிரபல இசையமைப்பாளரை சீண்டி பார்த்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா!…பிரபல இசையமைப்பாளரை சீண்டி பார்த்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா!…

சென்னை:-எஸ்.ஜே.சூர்யா இயக்கம்+ நடிப்பில் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடும் திரைப்படம் இசை. இப்படம் ரிலிஸாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. ஏனெனில் தமிழ் சினிமாவில் இருக்கும் இரண்டு பெரிய இசையமைப்பாளர்களை பற்றிய கதை தான் இந்த படம் என கூறப்பட்டது. படம் வெளிவந்த

இசை (2015) திரை விமர்சனம்…இசை (2015) திரை விமர்சனம்…

திரையுலகில் தன் இசையால் கொடிகட்டி பறந்து வருகிறார் சத்யராஜ். இவருக்கு உதவியாளராக எஸ்.ஜே. சூர்யா பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் தன்னுடைய இசையால்தான் படம் நன்றாக ஓடுகிறது என்று ஆணவமாகப் பேசி இயக்குனர் ஒருவரை அவமானப் படுத்தி அனுப்புகிறார் சத்யராஜ். அவமானப்பட்ட இயக்குனர்

வாழ்வா, சாவா…என் முடிவை தீர்மானித்தவர் எஸ்.ஜே.சூர்யா – நடிகர் விஜய் நெகிழ்ச்சி!…வாழ்வா, சாவா…என் முடிவை தீர்மானித்தவர் எஸ்.ஜே.சூர்யா – நடிகர் விஜய் நெகிழ்ச்சி!…

சென்னை:-நடிகர் விஜய் எப்போதும் மனதில் பட்டதை எங்கும் கூறிவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார். இதில், எனக்கு ‘குஷி’க்கு முன் வாழ்வா சாவா என்கிற

நடிகர் விஜய்யை எச்சரித்த சூர்யா!…நடிகர் விஜய்யை எச்சரித்த சூர்யா!…

சென்னை:-தமிழ் சினிமாவின் மிகவும் எளிமையானவர் நடிகர் விஜய். இவர் எப்போதும் தனக்கு வரும் இன்னல்களுக்கு அமைதியையே பதிலாக தருவார். இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில், சூப்பர் ஸ்டார் என்பது ஒருவரே, அவர் இந்த இடத்திற்கு வருவதற்கு மிகவும்

20 வருடங்களுக்கு பிறகு வில்லனாக நடிக்கும் சத்யராஜ்!…20 வருடங்களுக்கு பிறகு வில்லனாக நடிக்கும் சத்யராஜ்!…

சென்னை:-எஸ்.ஜே.சூர்யா ‘இசை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை,வசனம் எழுதி இசையமைத்து டைரக்டு செய்கிறார். இது, 2 இசையமைப்பாளர்களை பற்றிய கதை. இந்த படத்தில், சத்யராஜ் 20 வருடங்களுக்குப்பின் மீண்டும் வில்லனாக நடிக்கிறார்.இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:- நான், 75 படங்களில் வில்லனாக