Tag: O_Kadhal_Kanmani

ஓ காதல் கண்மணி (2015) திரை விமர்சனம்…ஓ காதல் கண்மணி (2015) திரை விமர்சனம்…

விவாகரத்து ஆன அப்பா-அம்மாவின் மீதுள்ள வெறுப்பால் திருமணத்தின் மீது நாட்டமே இல்லாமல் இருந்து வருகிறார் நாயகி நித்யாமேனன். இவரைப் போலவே, சென்னையில் அனிமேஷன் படித்துவிட்டு, பெரிய பணக்காரராகி, திருமணம் என்ற பந்தத்துக்குள் சிக்கிவிடாமல், ஜாலியான வாழ்க்கை வாழவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு

ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 படங்களின் வெளிநாட்டு ரிசல்ட்?…ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 படங்களின் வெளிநாட்டு ரிசல்ட்?…

சென்னை:-மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி, லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் இன்று திரைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படங்கள் வெளிநாடுகளில் நேற்று நள்ளிரவு ரிலிஸாகிவிட்டது. மேலும், தமிழகத்தில் காலை 8 மணியளவிலேயே ஷோ ஆரம்பித்து விட்டது. வெளிநாட்டு

ஏ. ஆர்.ரகுமானை கிண்டல் செய்த இயக்குனர் மணிரத்னம்!…ஏ. ஆர்.ரகுமானை கிண்டல் செய்த இயக்குனர் மணிரத்னம்!…

சென்னை:-ஏ.ஆர்.ரகுமான் இன்று உலகம் முழுவதும் தெரிகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் மணிரத்னம் தான். ஏனெனில் ரகுமானை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரே மணிரத்னம் அவர்கள் தான். இவர்கள் கூட்டணியில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தின்

சானியா மிர்சாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வாழ்த்து!…சானியா மிர்சாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வாழ்த்து!…

ஐதராபாத்:-டென்னிஸ் உலகில் வெற்றிகளை தொடர்ந்து பதிவு செய்து வரும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி அமெரிக்காவின் சார்லஸ்டன் நகரில் நடைபெற்ற டபுள்யூ.டி.ஏ. ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. இதையடுத்து, சர்வதேச மகளிர் இரட்டையர் தரவரிசையில் சானியா

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ரன்னிங் டைம்!…‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ரன்னிங் டைம்!…

சென்னை:-‘அலைபாயுதே’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் ஈஸ் பேக் என்று அனைவராலும் சொல்லப்பட்டு வரும் திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படம் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது. இளம் நடிகர்களான துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர், பாடல்கள்

நடு இரவில் பாடலை வெளியிடும் பிரபல இயக்குனர்!…நடு இரவில் பாடலை வெளியிடும் பிரபல இயக்குனர்!…

சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் துல்கர் சல்மான்-நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணிரத்னம் தன்னுடைய சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை

ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…

சென்னை:-‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.