Tag: Kalanjiyam

நைட் பார்ட்டியில் பாய்பிரண்டுடன் குத்தாட்டம் போட்ட நடிகை அஞ்சலி!…நைட் பார்ட்டியில் பாய்பிரண்டுடன் குத்தாட்டம் போட்ட நடிகை அஞ்சலி!…

சென்னை:-சேலை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி கலகலப்பு படத்தில் கிளாமரில் அசத்தினார். இந்நிலையில் களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் ஏற்பட்ட பிரச்னையாலும், தனது சித்தியுடன் ஏற்பட்ட மோதலாலும் மனம் உடைந்து கோலிவுட்டுக்கு முழுக்குபோட்டுவிட்டு டோலிவுட்டில் நடிக்கச் சென்றார்.

இயக்குனரின் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் நடிக்கும் அஞ்சலி…!இயக்குனரின் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் நடிக்கும் அஞ்சலி…!

களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்தார். திடீரென இருவருக்கும் மோதல் ஏற்பட்டதால் அஞ்சலி தொடர்ந்து நடிக்க மறுத்தார். ஐதராபாத்தில் போய் ஊர் சுற்றி புராணம் உள்ளிட்ட எந்த தமிழ் படத்திலும் இனி நடிக்க மாட்டேன் என

நடிகை பிரியங்காவை அறைந்த இயக்குனர்… படப்பிடிப்பு ரத்து!..நடிகை பிரியங்காவை அறைந்த இயக்குனர்… படப்பிடிப்பு ரத்து!..

இயக்குனர் களஞ்சியம் இயக்கும் ஊற்சுற்றி புராணம், அஞ்சலி பிரச்சினையால் முடங்கிப்போனதால் இப்போது அவர் நடிக்க கிளம்பி விட்டார். லாரா, கோடைமழை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோடைமழை படத்தின் படப்பிடிப்புகள் சங்கரன் கோவில் பகுதியில் நடந்து வருகிறது. ஒரு வீட்டில்

அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…

சென்னை:-நடிகர் ஜெயம்ரவி சுராஜ் இயக்கத்தில் முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியை அணுகினார்கள். அவரும் ஓகே சொன்னார். ஆனால் அஞ்சலி தமிழில் நடிக்க பிரச்னை இருக்கிறது. இயக்குனர் களஞ்சியம் பிரச்னை செய்வதால் அவரை

படப்பிடிப்பில் நடிகையை ஒங்கி அறைந்தார் இயக்குனர் களஞ்சியம்!…படப்பிடிப்பில் நடிகையை ஒங்கி அறைந்தார் இயக்குனர் களஞ்சியம்!…

சென்னை:-நடிகை பிரியங்கா ‘கங்காரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘லாரா’ ‘கோடை மழை’ உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் களஞ்சியம் போலீஸாக நடித்துவரும் ‘கோடை மழை’ படம் அண்ணன்–தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட படம் ஆகும். படத்தில் களஞ்சியத்தின

எதிர்ப்பு காரணமாக ஜெயம்ரவி படத்திலிருந்து நடிகை அஞ்சலி நீக்கம்?…எதிர்ப்பு காரணமாக ஜெயம்ரவி படத்திலிருந்து நடிகை அஞ்சலி நீக்கம்?…

சென்னை:-நடிகை அஞ்சலி தமிழில் கடைசியாக ஊர்சுற்றி புராணம் படத்தில் நடித்தார். இதை களஞ்சியம் இயக்கினார். அவரே இப்படத்தில் நாயகனாக நடித்தார்.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென அஞ்சலி மாயமானார். ஐதராபாத்தில் இருந்து சித்தி சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் இனி

நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!…நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!…

சென்னை:-‘தமிழ் எம்.ஏ’, ‘அங்காடி தெரு’, ‘கருங்காலி’, ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. சித்தி பார்வதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவை விட்டு அஞ்சலி விலகியிருந்தார். தெலுங்கு, கன்னடம் படங்களில்

அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுப்பேன் என இயக்குனர் களஞ்சியம் ஆவேசம்!…அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுப்பேன் என இயக்குனர் களஞ்சியம் ஆவேசம்!…

சென்னை:-நடிகை அஞ்சலி தனது சித்தி பார்வதி தேவி மீதும், இயக்குனர் களஞ்சியம் மீதும் அடுக்கடுக்கான புகார்களை சொல்லிவிட்டு தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அஞ்சலி, தற்போது ஒரு சில தெலுங்கு, கன்னட படங்களில்