Tag: K._S._Ravikumar

‘லிங்கா’ திரைப்படத்தில் முன்னணி தெலுங்கு காமெடியன்!…‘லிங்கா’ திரைப்படத்தில் முன்னணி தெலுங்கு காமெடியன்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம் ‘லிங்கா’. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா,ராதாரவி, கருணாகரன், சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட லிங்கா படக்குழுவினரின் புகைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடியனான பிரம்மானந்தமும் இருந்தது

‘லிங்கா’ படப்பிடிப்பு முடிந்தது – டிசம்பர் 12ல் படம் ரிலீஸ்!…‘லிங்கா’ படப்பிடிப்பு முடிந்தது – டிசம்பர் 12ல் படம் ரிலீஸ்!…

சென்னை:-‘கோச்சடையான்’ படம் ரிலீசானதும் ‘லிங்கா’ படத்தில் ரஜினி நடிக்க துவங்கினார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் நடத்தினர். பிறகு ஐதராபாத், சென்னை என படப்பிடிப்புகள் நடந்தது. அதன் பிறகு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கினர்.

‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்!…‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்!…

சென்னை:-இந்த ஆண்டில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக இருந்து வரும் படங்களில் ‘லிங்கா‘வும் ஒன்று. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையைமப்பில் படம் உருவாகி வருவதால் நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் படம் திருப்திப்படுத்திவிடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே

ஆடாம ஜெயிச்சோமடா (2014) திரை விமர்சனம்…ஆடாம ஜெயிச்சோமடா (2014) திரை விமர்சனம்…

சென்னையில் கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வரும் கருணாகரன், நண்பனுடைய சகோதரி விஜயலட்சுமியை காதல் திருமணம் செய்து கடன்களில் தத்தளித்து வருகிறார்.இந்நிலையில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கரான பாலாஜி, பை நிறைய பணத்துடன் கருணாகரன் டாக்சியை புக் செய்து பயணம் செய்கிறார். இந்த

‘ஐ’ பட விழாவுக்கு ரஜினி, கமலை நேரில் சென்று அழைத்த இயக்குனர் ஷங்கர்!…‘ஐ’ பட விழாவுக்கு ரஜினி, கமலை நேரில் சென்று அழைத்த இயக்குனர் ஷங்கர்!…

சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ விழாவை வருகிற 15ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். அதனால் விழாவில் கலந்து கொள்ள இந்திய அளவில் உள்ள முன்னணி சினிமா கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வேலைகள் துரிதமாக நடந்து

சிகரம் தொடு (2014) திரை விமர்சனம்…சிகரம் தொடு (2014) திரை விமர்சனம்…

போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வேலையில் இருக்கும்போதே தனது ஒரு காலை இழந்து விடுகிறார். போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவுக்கோ போலீசாக வேண்டும் என்பதில்

மீண்டும் மகள் இயக்கத்தில் நடிக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…மீண்டும் மகள் இயக்கத்தில் நடிக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-லிங்காவை முடித்ததும் எந்திரன்-2வில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கயிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், 3, வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள தனது மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ஒரு படத்தில் அடுத்து ரஜினி நடிக்கயிருப்பதாக

40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-சாதாரண பஸ் கண்டெக்டராக தன் வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, பல்வேறு கஷ்டங்கள், போராட்டங்களை கடந்து சென்னைக்கு வந்தார். 1975-ஆண்டில் பாலசந்தரின், அபூர்வ ராகங்கள் படம் மூலம் தன் சினிமா கேரியரை ஆரம்பித்தார் ரஜினி. ஏற்கனவே சிவாஜிகணேசன் என்றொரு நடிகர் தமிழ் சினிமாவில்

லிங்காவில் ரஜினியுடன் குத்தாட்டம் போடும் திரிஷா!…லிங்காவில் ரஜினியுடன் குத்தாட்டம் போடும் திரிஷா!…

சென்னை:-ரஜினி படங்களில் பிரபல நடிகையை ஒரு பாடலுக்கு ஆட வைப்பது வழக்கமாக இருக்கிறது. ‘சிவாஜி’ படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்தார். நயன்தாரா ‘காவிரி ஆறும், கைகுத்தல் அரிசியும் மறந்து போகுமா’ என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். இது போல்

சூப்பர் ஸ்டாருடன் குத்தாட்டம் போடும் நடிகை திரிஷா…!சூப்பர் ஸ்டாருடன் குத்தாட்டம் போடும் நடிகை திரிஷா…!

ரஜினி படங்களில் பிரபல நடிகையை ஒரு பாடலுக்கு ஆட வைப்பது வழக்கமாக இருக்கிறது. ‘சிவாஜி’ படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்தார். நயன்தாரா ‘காவிரி ஆறும், கைகுத்தல் அரிசியும் மறந்து போகுமா’ என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். இது போல்