Tag: Chiranjeevi

எந்திரன் 2வில் ரஜினியுடன் நடிக்கும் சிரஞ்சீவி?…எந்திரன் 2வில் ரஜினியுடன் நடிக்கும் சிரஞ்சீவி?…

சென்னை:-ரஜினி ‘லிங்கா’ படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு அந்தப் படம் பற்றிய செய்திகளை பரபரப்பாக மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. அதோடு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க உள்ளார் என்றும் அது ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளியாகின.

எந்திரன் 2வில் நடிக்கும் சிரஞ்சீவி?…எந்திரன் 2வில் நடிக்கும் சிரஞ்சீவி?…

சென்னை:-ரஜினி ‘லிங்கா’ படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு அந்தப் படம் பற்றிய செய்திகளை பரபரப்பாக மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. அதோடு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க உள்ளார் என்றும் அது ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளியாகின.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிரஞ்சீவி திடீர் சந்திப்பு!…சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிரஞ்சீவி திடீர் சந்திப்பு!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் லிங்கா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் அங்குள்ள ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்டுடியோவில் பிசியாக ரஜினி நடித்துக்கொண்டிருந்தார். அப்போது ரஜினியிடம், சிரஞ்சீவி உங்களை பார்க்க

இயக்குனர் ராம்கோபால் வர்மாவை புறக்கணிக்கும் பத்திரிகையாளர்கள்!…இயக்குனர் ராம்கோபால் வர்மாவை புறக்கணிக்கும் பத்திரிகையாளர்கள்!…

மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் இந்தித் திரையுலகிற்குள் நுழைந்து வெற்றி பெற்றவர். ஆனால், சமீப காலமாக இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இவர் தற்போது ‘ஐஸ் க்ரீம்’ என்ற

விஜய் நடிக்கும் முதல் பீரியட் பிலிம்!…விஜய் நடிக்கும் முதல் பீரியட் பிலிம்!…

சென்னை:-‘கத்தி’ படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படம் குறித்து சில புதிய தகவல்களும் அடிபடுகின்றன. விஜய்யை இயக்க உள்ள சிம்புதேவன் வடிவேலுவை கதாநாயகனாக வைத்து இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி என்ற படத்தை இயக்கியவர். அடுத்து அறை

நல்ல கதை கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் சூப்பர் ஸ்டார்!…நல்ல கதை கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் சூப்பர் ஸ்டார்!…

சென்னை:-தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டராக இருந்தவர் சிரஞ்சீவி. ஏராளமான ஹிட் படங்களில் நடித்தார். என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா போன்றோர் முன்னணி நடிகர்களாக இருந்த கால கட்டத்தில் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார். சில வருடங்களுக்கு முன் திடீரென சினிமாவை

தெலுங்கில் களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகர்!…தெலுங்கில் களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகர்!…

ஐதராபாத்:-இந்தியாவில் எந்தத் திரையுலகிலும் இல்லாத அளவிற்கு வாரிசு நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருப்பது தெலுங்குத் திரையுலகில் மட்டும்தான். வருடத்திற்கு ஒரு சிலர் இப்படி வந்து கொண்டேயிருக்கிறார்கள்.நாகேஸ்வரராவின் மகன் நாகார்ஜுனா, நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, அகில் என இந்த குடும்பத்தில் மூன்று தலைமுறை

தேர்தலையடுத்து மீண்டும் நடிக்கும் சிரஞ்சீவி….தேர்தலையடுத்து மீண்டும் நடிக்கும் சிரஞ்சீவி….

தெலுங்கு பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்தவர் சிரஞ்சீவி. ஆந்திராவில் கணிசமான ரசிகர் பட்டாளம் இவருக்கு சேர்ந்தது. இதையடுத்து பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் புது கட்சி துவங்கினார். அதன் பிறகு அக்கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்தார். காங்கிரசில் அவருக்கு

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி!…ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி!…

ஐதராபாத்:-ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலத்தை அமைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, ஆந்திராவில் புதிய