Tag: Chennai

நாயிடம் கடி வாங்கிய பிரபல நடிகரின் மகன்!…நாயிடம் கடி வாங்கிய பிரபல நடிகரின் மகன்!…

சென்னை:-மூன்று வருட இடைவெளிக்கு பிறகு சிபிராஜ் நடித்து வரும் படம் நாய்கள் ஜாக்கிரதை.இந்தப் படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ அருந்ததி நடித்திக்கிறார். ஏற்கெனவே சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். தரண்குமார் இசையமைக்கிறார். படப்பிடிப்பு

இணையத்தில் பரவும் நடிகை ஹன்சிகாவின் ஐஸ் பக்கெட் குளியல் வீடியோ!…இணையத்தில் பரவும் நடிகை ஹன்சிகாவின் ஐஸ் பக்கெட் குளியல் வீடியோ!…

சென்னை:-அமெரிக்காவில் ஏ.எல்.எஸ். என்று அழைக்கப்படும் நரம்பு சிதைவு நோய் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரபலங்களிடம் நன்கொடை வசூலிப்பதற்கு ஜில்லென்று இருக்கும் ஒரு பாக்கெட் ஐஸ் தண்ணீரில் குளியல் போட வேண்டும். இவ்வாறு குளியல் போட்டால் 10

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சி?…விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சி?…

சென்னை:-விஜய் நடித்த ‘கத்தி‘ படத்தை ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களாகவே குற்றம் சாட்டப்பட்டு வரும் சூழ்நிலையில், கடந்த சில வாரங்களாக அது பற்றிய பேச்சு அதிகமாக எழுந்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் தயாரிப்பாளர்களில்

நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் கைது!…நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் கைது!…

சென்னை:-காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சரண், சிறு இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் படம் ஆயிரத்தில் இருவர். இப்படத்தில் வினய் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலியை அடுத்த ரெட்டியார்

நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாசுக்கு எச்சரிக்கை!…நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாசுக்கு எச்சரிக்கை!…

சென்னை:-கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் சில கட்சி தலைவர்களை நேரடியாக சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வந்தார் முருகதாஸ். அதையடுத்து, தற்போது மாணவர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்,சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள

40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-சாதாரண பஸ் கண்டெக்டராக தன் வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, பல்வேறு கஷ்டங்கள், போராட்டங்களை கடந்து சென்னைக்கு வந்தார். 1975-ஆண்டில் பாலசந்தரின், அபூர்வ ராகங்கள் படம் மூலம் தன் சினிமா கேரியரை ஆரம்பித்தார் ரஜினி. ஏற்கனவே சிவாஜிகணேசன் என்றொரு நடிகர் தமிழ் சினிமாவில்

விஜய் நடித்த ‘கத்தி’ படத்திற்கு தடை கோரி வழக்கு!… தீர்ப்பு ஒத்திவைப்பு…விஜய் நடித்த ‘கத்தி’ படத்திற்கு தடை கோரி வழக்கு!… தீர்ப்பு ஒத்திவைப்பு…

மதுரை:-கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிட தடை கோரிய மனு மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. மதுரை வக்கீல் ரமேஷ் தாக்கல் செய்த மனு: தீபாவளிக்கு கத்தி மற்றும் புலிப்பார்வை படங்கள் வெளியாகின்றன.இவற்றில் தமிழர் கலாசாரம், தமிழர்களுக்கு எதிராக

காக்கி சட்டையா? ரொமான்ஸ்ஸா? குழப்பத்தில் நடிகர் விஜய்!…காக்கி சட்டையா? ரொமான்ஸ்ஸா? குழப்பத்தில் நடிகர் விஜய்!…

சென்னை:-ராஜா ராணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. தனது அடுத்த படத்திற்காக விஜய்யை சந்தித்து ஒரு போலீஸ் கதையை சொல்லியிருக்கிறார் அட்லீ. பொதுவாக ஒரு கதையை கேட்டு விட்டு பல முறை யோசித்த

நடிகர் சூர்யாவை கோபப்படுத்திய ரசிகர்கள்!…நடிகர் சூர்யாவை கோபப்படுத்திய ரசிகர்கள்!…

சென்னை:-சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தார் சூர்யா.படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சில ரசிகர்கள் சூர்யாவையும் அஞ்சான் படத்தையும் பற்றி கிண்டலடிக்கும் விதமாக சகட்டுமேனிக்கு கமென்ட் அடித்தார்களாம். அதைக் கண்ட நடிகர்

மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

சென்னை:-பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். மலையாளத்தில் பல நல்ல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நாயகனாக இருந்து வரும்